Monday, March 15, 2010

படத்தில் இருந்து

எல்லோரும் ஊஞ்சல்
ஆடுகிறார்கள் நானும்
ஆடி பார்ப்போம்
என்று நினைத்தீர்களோ ?
பார்க்கவும் அழகாகத்தான்
இருக்கிறீர் குரங்காரே

என்ன வேண்டுதலுக்காக
உங்களை நீங்களே
வருத்துகிறீர்கள்
ஆகா எத்தனை
செதில்கள் உங்கள்
உடம்பில் குத்தப்பட்டு
இருக்கின்றன ........

முதியவரே அழாதீர்கள்
உங்களுக்கும்
ஒரு விடிவு கிடைக்காதா
ஒரு நாள் கிடைக்கும்
காத்து இருங்கள் ...
கண்ணீரை துடையுங்கள் .

ஏன் இந்த வெறி
கையால் இரத்தம்
சிந்துகிறதே
என்ன நடந்தது
உங்களுக்கு ???

ஐயோ பார்ப்பதற்கே
பயமாக இருக்கிறது
இதைதான் காட்டேறி
என்று சொல்லுவார்களோ
நான் பார்த்ததில்லை
இப்படிதான் இருக்குமோ ???
   

3 comments:

Anonymous said...

alakaana varikal


vino

Anonymous said...

enakku intha kuranka pidichchirukku.
arumai.superrrrrrr


shatha

Pavi said...

நன்றி சதா