Monday, June 27, 2011

எங்கேயும் காதல் கவிதைகள்



http://3.bp.blogspot.com/-ILV2lwRyNGw/Tbky8eT_-qI/AAAAAAAAADI/qwnVia5HmLU/s1600/broken-heart-cards-3.jpg
உனக்கு என்னை பிடித்து இருக்கிறது 
எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது 
ஏன் அதை என்னிடம் தெரிவிக்க பயப்படுகிறாய் 
ஏன் தொலைவில் நிற்கின்றாய் 
உன்னுடைய மௌனம் சம்மதத்துக்கு 
அறிகுறியா ? உன் பதிலுக்காக தான் 
காத்து இருக்கிறேன் ........


http://3.bp.blogspot.com/_3271ty7RINI/TU_N3Zlhp0I/AAAAAAAAAMY/VTW477WnSq8/s1600/broken-heart-8.jpg
நான் காதலை சொல்ல வந்த 
நேரம் நீ இன்னொரு பெண்ணுடன் 
திருமணத்துக்கு தயாராகி விட்டாய் 
நான் உனக்கு கொடுக்க வந்த பூவும் 
வாடி விட்டது நானும் கூட .......

http://2.bp.blogspot.com/_DYStbEWApPs/TOZju1fIP8I/AAAAAAAACYk/jefPGkaNPaQ/s1600/cry2.jpg
நானும் நீயும் காதலர்களாக 
இருந்தோம் கல்யாணம் 
செய்து கொள்ள ஆசைப்பட்டோம் 
ஆனால் இருவரது வீட்டிலும் 
சம்மதம் இல்லை - பெற்றோரை 
இருவரும் வெறுப்பதா என்ன 
செய்வது என்று எமக்கு தெரியவில்லை 
நான் எனது கவலையை கண்ணீராக 
வடிக்கிறேன் - நீ உனது மனக்குமுறலை 
மனதுக்குள் பூட்டி வைத்து சொல்லவும் 
முடியாமல் , மெல்லவும் முடியாமல் 
தவிக்கிறாய் தவித்துக் கொண்டிருக்கிறாய் 


1 comment: