tag:blogger.com,1999:blog-7686449263191399987.post1469533994678358855..comments2024-02-28T23:25:25.231+05:30Comments on இது பவியின் தளம் .............துளிகள்.: அதிகரிக்கும் உணவு கலப்படம்Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-59937144424250642302009-11-08T11:35:15.592+05:302009-11-08T11:35:15.592+05:30எத்தன அன்னியன் வந்தாலும் இவங்களாம் திருந்த மாட்டாங...எத்தன அன்னியன் வந்தாலும் இவங்களாம் திருந்த மாட்டாங்க<br />திருந்தவே மாட்டார்கள் ...........<br />நன்றி கிருத்திகா உங்களுடைய கருத்துக்குPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-36082421253461049812009-11-08T11:28:47.039+05:302009-11-08T11:28:47.039+05:30nalla pathivu pavi...........nalla pathivu pavi...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-2877951239008643832009-11-07T14:28:00.634+05:302009-11-07T14:28:00.634+05:30அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தா...அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?//////////////<br />அவங்களுக்காக ஸ்பெஷலா தயார் பண்ணிக்குவாங்க...<br />எத்தன அன்னியன் வந்தாலும் இவங்களாம் திருந்த மாட்டாங்கஉங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-55421148184825522842009-11-06T18:00:27.346+05:302009-11-06T18:00:27.346+05:30தங்கமணி சார் என்னை பாவி ஆக்காதீர்கள் .
என்னுடைய பெ...தங்கமணி சார் என்னை பாவி ஆக்காதீர்கள் .<br />என்னுடைய பெயர் பவி.<br />தீர்வு குறித்து சிந்திக்கின்றேன் .<br />உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-30284301706583576072009-11-06T17:58:40.399+05:302009-11-06T17:58:40.399+05:30நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு .
...நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு .<br />நன்றி சந்துரு அண்ணாPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-64478580575240927922009-11-06T17:56:45.461+05:302009-11-06T17:56:45.461+05:30இது "திருடராகப் பார்த்துத் திருந்தினாலே தான் ...இது "திருடராகப் பார்த்துத் திருந்தினாலே தான் ஒழியும். ஆனாலும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் என்பார்கள். <br />ம்ம்ம்ம் உண்மை தான் யோகன் அண்ணா .Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-64082588819570688122009-11-06T17:32:40.962+05:302009-11-06T17:32:40.962+05:30பாவி... நல்ல பதிவு, தீர்வு குறித்தும் யோசியுங்கள்...பாவி... நல்ல பதிவு, தீர்வு குறித்தும் யோசியுங்கள். நன்றி.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-89758542786086668902009-11-06T02:17:55.499+05:302009-11-06T02:17:55.499+05:30நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு ஆன...நல்ல பதிவு இன்றைய யதார்த்தத்தை உணர்த்தும் பதிவு ஆனால் எவரும் நடவடிக்கை எடுக்க முன்வரமாட்டார்கள். இன்றைய நிலை அப்படி.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-85517263802534351102009-11-05T17:54:38.983+05:302009-11-05T17:54:38.983+05:30தம்பி கவிக்கிழவன்!
கலப்படம் எந்த நிலையிலும் தவறே எ...தம்பி கவிக்கிழவன்!<br />கலப்படம் எந்த நிலையிலும் தவறே என்பது அறிவேன் ஆனால் என் அறிவுக்கெட்டியவரை இதைக் கடந்த 50 வருடமாக பல கட்டங்களில் பார்த்துச் சலித்து; இருப்பதில் நல்லதைப் பார்ப்போம் என்னும் மனநிலை எனக் கொள்ளவும்.<br />எனது 5 வயதில் பாடசாலை சென்றபோது ஆசிரியை எழுத பாவித்த வெண்கட்டி "பிரிட்டாபியா" என்ற<br />வியாபாரக் குறியுடைய பிரித்தானியாவில் இருந்து இலங்கைக் கல்வித் திணைக்களம் இறக்குமதி செய்த<br />வெண்கட்டி ;அதனால் எழுதுவதே ஒரு தனிச்சுகம்; எனது 5 வகுப்புவரை அந்த வெண்கட்டியே பாவனையில் இருந்தது.<br />பின் உள்ளூர் தயாரிப்பை ஊக்கப்படுத்தவேண்டுமென இலங்கையில் வெண்கட்டி தயாரித்தார்கள். ஆனால் குருகுமணலைக் கலந்துவிட்டார்கள். எழுதும் போது கரும்பலகை கீச்சிடும்; ஆசிரியர்கள்<br />சினப்பார்கள். ஆனால் ஒடித்து விட்டு தொடர்ந்து எழுதினார்கள். என்ன, தான் அவர்கள் செய்யமுடியும்<br />இது அடிப்படைக் கோளாறு. ஊழல்,லஞ்சம்;ஏமாற்று;சிபார்சு என்பன நம் தேசிய அடையாளங்கள்.இப்போ நம் நாடுகளில் உணவில் மாத்திரமா? கலப்படம் எல்லாமே கலப்படமே!<br />வைத்தியரில் போலி;சாமியில் போலி;அரசியல்வாதி போலி;ஆசிரியர் போலி யாவும் கலப்படம்<br />அப்போ நாம் இப்போ என்ன? செய்கிறோம். அதில் நல்லதை; ஆபத்தில்லாததை; அதிக ஆபத்திலாததைத் தேடுகிறோம்.<br />ஏன்? இயல்பாக்கமடைந்து விட்டோம். ஏற்றுக் கொண்டுவிட்டோம்.இது தான் விதி என வாழப் பழகிவிட்டோம்.<br />பாலில் நீர் கலப்பவர்களை தடுக்கமுடியாது ;என்னால் அதனால் கலக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டுமென நப்பாசைப்படுகிறேன்.<br />இனி இந்த உலகில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.<br />ஆபத்தில்லாத கலப்படமென்பதை- சுகமான சுமை என்கிறார்களே! அதைப்போல் நான் நினைக்கிறேன்.<br />நிறைய எழுதலாம்... ஆனால் விழலுக்கிறைத்ததே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-81724208688141925052009-11-05T16:07:04.577+05:302009-11-05T16:07:04.577+05:30கலப்படம் என்றபின் ஆபத்தானது என ஆபத்திலாதது என்ன ஐ...கலப்படம் என்றபின் ஆபத்தானது என ஆபத்திலாதது என்ன ஐயாகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-67817368384233225972009-11-05T15:31:00.395+05:302009-11-05T15:31:00.395+05:30கலப்படத்தில் தீங்கானது; தீங்கற்றது எனப் பிரிக்கலாம...கலப்படத்தில் தீங்கானது; தீங்கற்றது எனப் பிரிக்கலாம். மிளகுக்குள் பப்பாசி; கோப்பித்தூளுடன் கச்சான் தூள்; அரிசியுள் குறுணி ஆபத்தற்றது.<br />ஆனால் மஞ்சள் தூள்; மிளகாத் தூள் போன்றவற்றுடன் கலக்கும் சாயத் தூள்கள் ஆபத்தானவை.<br />இப்போ ஆபத்தானவற்றையும் இரக்கமின்றிக் கலப்பதே வேதனை.<br />மனிதமனங்களை ஆட்படுத்தியுள்ள பேராசையின் வெளிப்பாடே இந்தக் கலப்படம். <br />இது "திருடராகப் பார்த்துத் திருந்தினாலே தான் ஒழியும். ஆனாலும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான் என்பார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை என்னும் போது, சற்றுப் பயப்படுகிறார்கள். ஆனால் இந்தியா ;இலங்கை போன்ற நாடுகளில் சட்டம் எப்போ தன் கடமையைச் செய்துள்ளது. அப்படிச் செய்யமுற்பட்டாலும்; அரசியல் வா(வியா)திகள் விடுவார்களா? இந்த லாபத்தில் அவர்களுமெல்லா?<br />பங்கு பெறுகிறார்கள்.<br />மேல்நாடுகளில் திடீர் சோதனை ,இறக்குமதியாகும் பொருட்களில் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப ஒருகுழு இயங்குகிறது.பரிசோதனையில் தவறு நிரூபிக்கப்படும் போது தண்டனையில் தப்ப பெரும்பாலும் முடிவதில்லை.<br />ஆனால் இப்போ இங்கே கூட போலிகள்; கலப்படங்கள் மெள்ள மெள்ள நுளைவது வேதனையே.<br />நுகர்வோர் எல்லாவற்றையும் சோதனைசெய்வதென்பது இயலாது; தயாரிப்பாளரும், விற்பனையாளருமே மனம் மாறவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7686449263191399987.post-44351600445052907372009-11-05T14:27:15.612+05:302009-11-05T14:27:15.612+05:30நிலைமை இப்படி இருக்கிறது .
என்னதான் செய்யலாம் ?
நீ...நிலைமை இப்படி இருக்கிறது .<br />என்னதான் செய்யலாம் ?<br />நீங்களும் சொல்லுங்கள் ...........Pavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com