tag:blogger.com,1999:blog-76864492631913999872024-03-13T06:50:58.729+05:30இது பவியின் தளம் .............துளிகள்.என் மனதில் எழும் உணர்வலைகளை
எழுதும் ஒரு மடல்Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comBlogger73715tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-85055242969880408972015-01-08T11:58:00.003+05:302015-01-08T11:58:11.042+05:30என்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......
நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .எப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-7085446720113739842015-01-08T11:07:00.002+05:302015-01-08T11:07:51.517+05:302015 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி .........
2014 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2015 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம் . உலகெங்கிலும் அனைத்து மக்களும் சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்றுள்ளோம் . உலகில் இயற்கை அனர்த்தங்களும், சண்டைகள், சச்சரவுகள் என்று மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது . எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஆண்டையும் நாம் அனைவரும் சந்தோசமாக வரவேற்கின்றோம் . ஒவ்வொரு ஆண்டும் எல்லோரும் பல திட்டங்கள், யோசனைகளை மனதில் தீட்டி Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-61444988152777166682014-05-19T10:50:00.003+05:302014-05-19T10:50:31.906+05:30நம் கவலைகள் அழும்போது தீர்கின்றன
எல்லோர் மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் . மனிதன் சந்தோசம் வரும் போது சிரிக்கின்றான், கவலை வரும் போது அழுகிறான் .
ஒரு கவலை முடிய இன்னொரு கவலை வரும் . கவலைகள் தீர்வதில்லை . மாறாக துன்பங்களையே தந்து கொண்டு இருக்கின்றன . எதையுமே மனம் விட்டு பேச வேண்டும். நாம் அடக்கி அடக்கி வைத்து நம் கவலைகளை நமக்குள்ளே வைத்து Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-8043843297917755222014-05-19T10:32:00.004+05:302014-05-19T10:32:29.118+05:30எனக்கு பிடித்த பாடல்
மனதை கவரும் வரிகள், இதமான ரகுமானின் இசை , கபிலனின் பாடல் வரிகளில் , விஜய் பிரகாஷ் , சுவேதா ஆகியோர் இணைந்து மரியான் படத்துக்காக பாடிய பாடல் .எல்லோருக்கும் பிடித்த பாடலும் கூட .
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7686449263191399987.post-66885860193761092672014-01-21T12:45:00.001+05:302014-01-21T12:45:08.111+05:30எனக்கு பிடித்த பாடல்
எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அழகான மனதை மயக்கும் குரல்கள் , வரிகள், இசை .
Singers: Chinmayi, Nivas, Abhay Jodhpurkar
Movie: Naveena Saraswathi Sabatham
Music: Prem Kumar
Lyrics: Vairamuthu
பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
காத்திருந்தாய் அன்பே
Pavihttp://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com2