எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அழகான மனதை மயக்கும் குரல்கள் , வரிகள், இசை .
Singers: Chinmayi, Nivas, Abhay Jodhpurkar
Movie: Naveena Saraswathi Sabatham
Music: Prem Kumar
Lyrics: Vairamuthu
பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
உன் விழியால் அன்பே என்னை
உருக செய்தாயே
என் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .
உடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .
ஆண்: உன்னாலே அடி நெஞ்சில் , அடி பூகம்பம்
பெண் :பூக்களை திறக்குது காற்று
புலன்களை திறக்குது காதல்
முடிந்ததும் மறையுது ஊடல்
காதல் செய்வோம் ,
ஒருமுறை மலர்வது காதல் .
இருவரும் கலந்தபின் தேடல்
முதலது முடிவது காதல் .
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே (2)
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
நீ சொல்லிய மெல்லிய சொல்லில்
என் தலை சொர்க்கத்தை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியினில் ஆண்டுகள்
மொத்தமும் அழியுதடி.
என் ஆவலை வாழவைத்தாய்
என் ஆயுளை நீள வைத்தாய்
நீ இதயத்தை எடுத்துகொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் .
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்,
கண்களை வாங்கிகொண்டு உறங்கவிட்டேன்.
என் உயிரே , உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
அடி பெண்ணே உன் வலியெல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன் அன்பில் சங்கமித்தேன்
உன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்
ஹே செங்குயிலே சிறுவெயிலே
சிற்றகலெ ஐ லவ் யு .
ஹே பொற்பதமே , அற்புதமே
சொப்பனமே ஐ லவ் யு
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
உன் விழியால் அன்பே என்னை
உருக செய்தாயே
என் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .
உடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .
உன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களை திறக்குது காற்று
புலன்களை திறக்குது காதல்
முடிந்ததும் மறையுது ஊடல்
காதல் செய்வோம் ,
ஒருமுறை மலர்வது காதல் .
இருவரும் கலந்தபின் தேடல்
முதலது முடிவது காதல் .
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே (2)
Singers: Chinmayi, Nivas, Abhay Jodhpurkar
Movie: Naveena Saraswathi Sabatham
Music: Prem Kumar
Lyrics: Vairamuthu
பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
உன் விழியால் அன்பே என்னை
உருக செய்தாயே
என் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .
உடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .
ஆண்: உன்னாலே அடி நெஞ்சில் , அடி பூகம்பம்
பெண் :பூக்களை திறக்குது காற்று
புலன்களை திறக்குது காதல்
முடிந்ததும் மறையுது ஊடல்
காதல் செய்வோம் ,
ஒருமுறை மலர்வது காதல் .
இருவரும் கலந்தபின் தேடல்
முதலது முடிவது காதல் .
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே (2)
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
நீ சொல்லிய மெல்லிய சொல்லில்
என் தலை சொர்க்கத்தை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியினில் ஆண்டுகள்
மொத்தமும் அழியுதடி.
என் ஆவலை வாழவைத்தாய்
என் ஆயுளை நீள வைத்தாய்
நீ இதயத்தை எடுத்துகொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் .
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்,
கண்களை வாங்கிகொண்டு உறங்கவிட்டேன்.
என் உயிரே , உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
அடி பெண்ணே உன் வலியெல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன் அன்பில் சங்கமித்தேன்
உன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்
ஹே செங்குயிலே சிறுவெயிலே
சிற்றகலெ ஐ லவ் யு .
ஹே பொற்பதமே , அற்புதமே
சொப்பனமே ஐ லவ் யு
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே .
ஒரு லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே .
உன் விழியால் அன்பே என்னை
உருக செய்தாயே
என் சீனிக் கண்ணீர் உன்மேல் விழுகிறதே .
கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் .
உடலோடு ஒட்டி செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் .
உன்னாலே அடினெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களை திறக்குது காற்று
புலன்களை திறக்குது காதல்
முடிந்ததும் மறையுது ஊடல்
காதல் செய்வோம் ,
ஒருமுறை மலர்வது காதல் .
இருவரும் கலந்தபின் தேடல்
முதலது முடிவது காதல் .
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே (2)
2 comments:
நல்ல பாடல்...
பாடல் வரிகளுக்கு நன்றி...
அருமையான பாடல்...
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பாடலுக்கான இணைப்பைக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Post a Comment