Wednesday, September 14, 2011

என் நண்பியின் ஆனந்தக் கண்ணீர்

எனக்காக ஒருவன் 
பிறந்திருப்பான் 
எப்போது எனது 
திருமணம் என்று 
காத்து இருந்தேன் 
பெற்றோர் ஒரு 
சிறந்த ஆண்மகனை 
எனக்கு ஏற்றாற்போல் 
தெரிவு செய்து இருந்தார்கள் 
http://1.bp.blogspot.com/-Y23Ps89l7xQ/TcpFM3h964I/AAAAAAAAFJg/7VvfIYs-cIM/s1600/love_clipart_03.gif
என்ற சந்தோசத்தில் 
குதூகலித்தேன் 
இறைவன் கொடுத்த வரம் 
என்று நினைத்தேன் 
உண்மையில் நான் 
http://www.edpilapiljr.com/wp-content/uploads/2011/07/Life.jpg
கும்பிட்ட தெய்வம் எனக்கு 
ஏற்றவரை தந்துள்ளார்  
என்ற சந்தோசத்தில் 
இறைவனை பிரார்த்தித்தேன் 
என்கிறாள் என் நண்பி .

No comments: