நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து புன்சிரிப்பு ஒன்றை கொடுக்கும் போது அந்த சந்திப்பு ஒரு சந்தோசமான சந்திப்பாக அமைகிறது .
எப்போதும் நமது முகத்தை கோபக்காரர் போலே வைத்து இருக்காமல் சந்தோசமாக வைத்து இருக்க வேண்டும் . எந்த நேரமும் புன்னகை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் , தேவையான நேரங்களில், சந்தர்ப்பங்களில் உங்களது புன்னகையை தவள விடுங்கள் . அப்போது தான் உங்களுக்கு அந்த புன்னகையின் மதிப்பு தெரியும் .
நாம் புன்னகை சிந்துவதால் எப்போதும் நமது மனதில் ஒரு தைரியம் ஏற்படுகிறது . நமக்கு எதிரிகளை விட நண்பர் கூட்டம் அதிகம் இருக்கும். அன்பாலே சேர்ந்த கூட்டமாக இருக்கும். எல்லோருடனும் சந்தோசமாக நாம் இருக்கும் போது நாமும் சந்தோசமாகவும், மற்றவர்களும் சந்தோசமாகவும் இருப்பார்கள் . அது எல்லோராலும் முடியாது . சிலரால் மட்டுமே முடியும்.
நாம் சந்தோசமாக இருக்கும் போது நமது இதயத்துடிப்பு சீராகிறது . மனதில் எமக்கு அழுத்தங்கள் குறைகின்றது . ஒரு நம்பிக்கை உண்டாகிறது . தன்னபிக்கை எமக்கு ஏற்படுகிறது . நாம் சந்தோசமாக இருக்கும் போது எமது முகமும் இளமை தோற்றத்துடன் காணப்படுகிறது . எமது உடலுக்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கிறது . அது மட்டுமா சந்தோசமாக புன்னகை சிந்துபவர்களுக்கு ஆயுள் காலமும் அதிகம். இவ்வளவு இருக்கிறது நாம் எமது முகத்தில் புன்னகை சிந்துவதால் .
எப்போதும் சந்தோசமாக இருப்போம் . புன்னகை சிந்துவோம் .
6 comments:
புன்னகை சிறந்த மருந்து...
புன்னகையால் வாழ்க்கை வசமாகும்...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வணக்கம்...
வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
Ayurveda Resorts in Kovalam
Ayurveda Resorts in Kerala
Kerala Ayurveda Resort
Resorts in Kovalam
Ayurvedic Resort
Accommodation in Kovalam
Budget resort in Trivandrum
Yoga & Meditation
Ayurveda Treatments
Ayurveda Treatments in Kovalam
Ayurveda Wellness in Kovalam
Ayurveda Wellness in Trivandrum
Post a Comment