Thursday, March 4, 2010

என் தன் வாழ்வும் நீயே

எந்தன் வாழ்வும் நீ
தான் - அதுபோல்
சாவும் உன்னோடுதான்
அன்பே கொல்லாதே.....

உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாழ்வோம் அன்பே
கொல்லாதே......

உன் அம்மா , அப்பா
எனக்கும் அவர்களும்
அம்மா , அப்பா போல்
தான் அன்பே - ஏன்
மாமி , மருமகள்
சண்டை எல்லாம்
வேறு இடங்களில்
நடக்கின்றன என்று
எனக்கு தெரியவில்லை .
http://www.balleballeradio.co.uk/images/news/newsdetail1_1313 
உன்னை நான்
புரிந்து வைத்திருக்கிறேன்
என்னை நீ புரிந்து
வைத்திருக்கின்றாய்
அதனால் தான் நமக்குள்
சண்டை சச்சரவுகள்
இல்லை போலும் 

அடுத்த ஜென்மம்
ஒன்று இருந்தால்
நீ தான் என் வாழ்க்கை ,
என் வாழ்வும் நீயே ...........
  

3 comments:

Anonymous said...

alakaana varikal .
enakku romba pidiththu irukku.

banu

Anonymous said...

nalla vidayam pavi.


anpudan
anbu

Anonymous said...

good luck




sivaaaaaaaaa