Wednesday, June 9, 2010

இதையும் ரசிப்போம்





நான் கவலையாக இருக்கிறேன் .
ஏன் என்ன நடந்தது ?
இந்த உலகம் போற போக்கு எனக்கு பிடிக்கவில்லை ?
ம்ம்ம்மம்மம்ம்ம்ம் உண்மை தான் .

  
நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் .
ஏனெனில் இயற்கையை ரசிப்பவர்கள் எல்லோரும் சந்தோசமாகத்தான் இருப்பார்கள் .
ம்ம்மம்மம்ம்ம்ம் அப்பிடியா ???


கடவுளே எல்லோரையும் காப்பாற்று .
ம்ம்ம்ம் நல்ல தேசப்பற்று .......


நாம் இப்படி சிரிக்கும் போது தான் துன்பங்கள் எல்லாவற்றையும் மறக்கின்றோம் .
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்போ எல்லோரும் சிரித்து வாழ்வோமே .......


அன்புக்கு வயதெல்லை இல்லை ......


இந்த வயதிலேயே மணக்கோலம் பூண்டு பார்க்கிறீர்களோ ?
நடக்கட்டும் , நடக்கட்டும் .................




கவனமாக கையை பிடித்து கொண்டு போங்கோ.............................



எனக்கு ஒரு போன் போடுங்க ........

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ரோஸ்விக் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அசத்துங்க.... :-)

S Maharajan said...

நல்ல இருக்கே இந்த மேட்டர்

Anonymous said...

paarthen rasiththen.........


mano

Pavi said...

நன்றி குணசீலன்

Pavi said...

நன்றி ரோஸ்விக்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி மகாராஜன் . எனது புதிய முயற்சிதான்

Pavi said...

நன்றி மனோ