Monday, May 16, 2011

கல்யாண வைபோகமோ .......

http://www.wisebodyawakening.com/pics/two%20hands%20touching%20in%20the%20dark%20cropped.jpg

நீண்டநாள் காத்திருந்து 
அம்மா, அப்பாவின் சொல் 
கேட்டு நடந்த உத்தமனே 
உனக்கு யார் சம்மதமும் 
தேவை இல்லை அப்பா , அம்மா 
சொன்ன பெண்ணை கல்யாணம் 
செய்வேன் என்றாய் 
அதன்படி உன் பெற்றோர் உனக்கு 
பெண் பார்த்தனர் நீயும் 
ஓகே சொல்லி விட்டாய் 
http://weddingandflowers.info/wp-content/uploads/2009/04/diy-wedding-flowers-01.jpg
உனக்கு எது பிடிக்கும் 
எது பிடிக்காது என்று உன் 
பெற்றோருக்கு தெரியும் 
அதன் படி உனக்கு ஏற்ற பெண் 
உனக்கு கிடைத்து இருக்கிறாள் 
http://carithers.files.wordpress.com/2010/06/red-roses-grand-reserve.jpg
இந்த காலத்தில் இப்படி 
ஒரு பிள்ளையா என அக்கம் 
பக்கத்தினர் வாய் மேல் விரல் 
வைத்து அதிசயிக்கின்றனர் 
நீயும் உன் மனைவியும் 
நீண்டகாலம் சந்தோசமாக 
இருக்க என் வாழ்த்துக்களும் 
உரித்தாகட்டும் அண்ணா .

4 comments:

பனித்துளி சங்கர் said...

இப்படியும் ஒருவரா என்று கேட்க வைக்கிறது உங்களின் படைப்பு அருமை . வாழ்த்துக்கள்

சித்தாரா மகேஷ். said...

பவி உனக்குத்தான் அண்ணன் இல்லையே.யாருடி அந்த அண்ணன்....?வீட்டில் எல்லோரும் நலம்தானே?

Pavi said...

நன்றி சங்கர்

Pavi said...

ஆமாம். எனக்கு உடன் பிறவா அண்ணன்மார் நிறைய பேர் உண்டு .
அவர்களில் ஒருவர் தான் இந்த அண்ணா