Thursday, May 12, 2011

என்ன வாழ்க்கை டா.......



உன்னிடம் பணம் 
இருந்த போது நீ 
ஒருவருக்கும் உதவவில்லை 
எப்பிடி உனக்கு நல்ல 
குணம் இருக்கும் என்று 
நம்ப முடியும் 
எல்லோரும் இந்த உலகில் 
தங்கி விட முடியாது 
ஒருநாள் எல்லோருக்கும் 
மரணம் உண்டு அது 
உனக்கு மட்டும் என்ன 
விதி விலக்கா?
பணம் பணம் என்று அலைபவன் 
மற்றவர்களுக்கு உதவ மாட்டான் 
அதே தனக்கு தேவையான 
பணத்தை சம்பாதித்து 
பிறருக்கும் உதவி செய்கின்றான் 
http://www.theblogismine.com/wp-content/uploads/2010/04/women_lady_girl_b_w_black_and_white_day_dreaming_life_sad.jpg
அவன் தான் மனிதன் - மற்றையவர்கள் 
எல்லாம் மனித பிறப்புக்கு 
அர்த்தம் தெரியாதவர்கள் 
கொடுக்க கொடுக்க தான் 
செல்வம் நம்மை தேடி வரும் 
கஞ்சனாக இராதே 
கருமியாக இராதே 
துரோகியாக இராதே 
நீ மனிதனுக்குரிய குணங்களுடன் 
நல்லவனாக இரு அது போதும் .......

No comments: