எல்லோருக்கும் சந்தோசமான வாழ்க்கை கிடைப்பதில்லை . ஏதாவது பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் . சந்தோசமும் , துக்கமும் வாழ்வின் ஒரு பகுதி . எல்லாவற்றையும் தாங்கும் மனப்பக்குவம் நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் .
நாம் எல்லோரிடமும் அன்பாகவும் , சந்தோசமாகவும் பலகை வேண்டும் . நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் . மற்றவர்களை பற்றி பேசுவது , திட்டுவது என்பன கூடாத செயலாகும் . அதிகமாக கோபப்படவும் கூடாது . அப்பிடி கோபப்பட்டால் டென்சன் நமக்குத்தான் .


ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போனாலே போதும் அந்த வீட்டில் சந்தோசம் நிலவ . சில தம்பதிகள் இன்றும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் . அதுக்கு ஒரே ஒரு காரணம் அவர்களின்
புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும் தான் .அசைக்கமுடியாத தன் நம்பிக்கை இருக்க வேண்டும் .
No comments:
Post a Comment