நான் வலைபதிவில் எழுத ஆரம்பித்து பல முன்னேற்றம்களை கண்டுள்ளேன் . நல்ல நண்பர்கள் கூட்டம் என்று சேர்த்து கொண்டுள்ளேன் . தொடர்ந்து மூன்று விருதுகளை வாங்கி உள்ளேன் . அது எனக்கு மிகவும் சந்தோசம் . எனது ஆக்கங்களுக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த விருதுகளாக நான் கருதுகின்றேன் . எனது நண்பர்கள் எனக்கு விருது அளித்து பெருமைபடுத்தி உள்ளனர் . அவர்கள் எல்லோருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் .
எனது வலைபதிவில் நூறு நண்பர்கள் சேர்ந்து உள்ளனர் . எனக்கு இவ்வளவு நண்பர்கள் சேர்வார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை . இன்னும் எனக்கு பல நண்பர்கள் எனது வலைப்பதிவை பார்வை இட வேண்டும் . பல நண்பர்கள் எனது தளத்தில் சேர வேண்டும் என்பதே எனது அவா , ஆசை .
இன்னும் பல நல்ல கருத்துகள் , ஆக்கங்கள் , கவிதைகள் , பாடல் வரிகள் என்றும் இன்னும் பல விடயங்களை சேர்த்து கொள்ள விரும்புகிறேன் எனது வலைப்பதிவை . எனது நண்பர்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன் இன்றைய நந்நாளில். வாழ்க வளமுடன் .
எனது வலைபதிவில் நூறு நண்பர்கள் சேர்ந்து உள்ளனர் . எனக்கு இவ்வளவு நண்பர்கள் சேர்வார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை . இன்னும் எனக்கு பல நண்பர்கள் எனது வலைப்பதிவை பார்வை இட வேண்டும் . பல நண்பர்கள் எனது தளத்தில் சேர வேண்டும் என்பதே எனது அவா , ஆசை .
இன்னும் பல நல்ல கருத்துகள் , ஆக்கங்கள் , கவிதைகள் , பாடல் வரிகள் என்றும் இன்னும் பல விடயங்களை சேர்த்து கொள்ள விரும்புகிறேன் எனது வலைப்பதிவை . எனது நண்பர்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன் இன்றைய நந்நாளில். வாழ்க வளமுடன் .
17 comments:
சீக்ரம் நிறைவேறிடும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்
ஆசைகள் ஈடேற இனிய நாளில்
வாழ்த்துக்கள் பவி
உங்கள் விருப்பங்கள் நிறைவேறவும்.... நீங்கள் மென்மேலும் வளரவும் எனது வாழ்த்துக்கள் பவி!!!
வாழ்த்துக்கள் பவி...
enkalukkum romba santhosam pavi.
mano
enathu vaalththukkalum unkalukku undu.
vino
நன்றி அண்ணாமலையான்.
நன்றி ஜெய்லானி
நன்றி கவிதன்
நன்றி நித்தியானந்தம்
நன்றி வினோ
////என்னைப்பற்றி
My Photo
Pavi
சாதுவான, அமைதியான , ஜாலியான டைப் ///
அத நாங்க சொல்லனும் , சும்மா சுய தம்பட்டம் அடிச்சுக்க கூடாது
ஹெலோ அது சும்மா காமெடிக்கு போட்டேன்
//எனது வலைபதிவில் நூறு நண்பர்கள் சேர்ந்து உள்ளனர் . எனக்கு இவ்வளவு நண்பர்கள் சேர்வார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை . ///
நானும் சேந்துட்டேன் , அமௌண்ட என் அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ணிடுங்க (நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன் நீங்க இப்படிதான் ஆள் சேகுரிங்கன்னு
எனது சுபாவத்தை மற்றையவர்களுக்கு தெரிவித்திருந்தேன் . அவ்வளவு தான் . சுயதம்பட்டத்திட்காக நான் அதை போடவில்லை . என் நண்பர்கள் எல்லோரும் அன்பால் சேர்ந்த கூட்டம் . கிரட்டில் சேர்ந்த கூட்டம் அல்ல . அதனை புரிந்து கொள்ளவும் . நண்பர்களுக்கு விலைமதிப்பே இல்லை இவ்வுலகில் . அப்படித்தான் நானும் என் நண்பர்களும் .
நன்றி மங்குனி அமைச்சரே
Post a Comment