Sunday, July 11, 2010

எனக்கு பிடித்த பாடல்



தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படங்களில் ஒன்று கோரிப்பாளையம் என்ற திரைப்படம் . கிராமப்புற பின்னணியை கொண்டு அமைந்த படம் . அதில் உள்ள பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கார்த்திக் , மதுமிதா இருவரும் சேர்ந்து பாடிய "என்ன இந்த மாற்றமோ " என்ற பாடல் . அருமையான பாடல் வரிகள் , நல்ல இசை , முத்துக்குமாரின் அழகான , அர்த்தமுள்ள வரிகள் . எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த பாடல். இப்போது எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்  இது .


  ஆண்:
என்ன  இந்த  மாற்றமோ  எம்மனசு  வலிக்குதே 

பெண்
கண்ணுரெண்டும் காந்தமோ 


என்னை  கட்டி  இழுக்குதே  


உன்  பூ  முகத்தில்  என்  தாய்    முகத்தை  நான்  பார்த்தேனே 


உன்  ஞாபகத்தை  என்  ஆயுள்வரை  நான் 
சே
ர்ப்பேனே


நீ  வந்ததும்  என்னானது  


என்  வாழ்க்கையே  வேறானதோ   


 
ஆண்:
சின்ன  சின்ன  புன்னகையில்  என்னை  பறித்தாய் 


வண்ண  வண்ண  கனவுகள்  கண்ணில்  கொடுத்தாய் 


சிறிய  இதயத்தில்  பெரிய  காதலை  தந்தாயடி  என்  அன்பே 


 
பெண்:மெல்ல  மெல்ல  மனசுக்குள்  இடம்  பிடித்தாய் 


மின்மினிக்கும்  மின்னலைப்போல்  ஒளிகொடுத்தாய்


உறங்கும்  நேரத்தில்  நினைவின்  ஓரத்தில் 


வந்தாயடா  என்  அன்பே 


 
ஆண்:
ஒரு  பார்வை  பார்க்கும்  போதிலே  


எந்தன்  தாகம்  வானம்  ஏறுதே 


மறு  பாதி  பார்க்கும்போதிலே 


எந்தன்  ஜென்ம  சாபம்  தீருமோ 


 
பெண்
என்  கால்  கொலுசில்  உன்  பேரை  சொல்ல
 நான்கேட்டேனே

ஆண்:
நீ  வந்ததும்  என்னானது  


என்  வாழ்க்கையே  வேறானதோ  


 
பெண்:
சுற்றி  உந்தன்  முகம்  அன்றி  ஏதும்  இல்லையே 


மற்றபடி  வேற  ஒன்னும்  தொல்லை  இல்லையே 


உயிரை  எடுக்கிறாய்  திரும்ப  கொடுக்கிறாய் 


திண்டாடுதே  என்  நெஞ்சம் 


 
ஆண்: நெற்றி  பொட்டில்  நேற்றுவரை  காய்ச்சல்  இல்லையே 


நட்சத்திரம்  பார்த்து  நானும்  பேசவில்லையே 


உயிரைக்குடிக்கிறாய்  நீச்சல்  அடிக்கிறாய் 


கொண்டாடுதே  என்  நெஞ்சம் 


 
பெண்:உன்னை  பார்த்ததும்  கொஞ்சி  பேசத்தான்  


எந்தன்  ஆசை  தாவி   ஓடுதே 


உன்னை  பார்த்து  பேசும்  நேரத்தில் 


எந்தன்  வார்த்தை  ஊமையாகுதே 


 
ஆண்:கண்  பார்வை  ரெண்டும்  சொல்லாததையா 


உன்  இதழ்கள்  சொல்லும்    

பெண்:
 நீ வந்ததும் என்னானது
என்  வாழ்க்கையே  வேறானதோ




                                                                                                                                                                                                                                                                                                                                                                             

4 comments:

Anonymous said...

nalla paadal........


vino

Anonymous said...

enakkum intha song romba pidikkum.



suva

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி சுவா