Saturday, July 24, 2010

என்னை கவர்ந்த படமும் , பாடல்களும்

http://tamilcorn.files.wordpress.com/2009/07/mdsg257797.jpg
விண்ணைத்தாண்டி வருவாயா படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . ஒரே அடிதடி , வெட்டு, குத்து என படம் பார்த்து அலுத்து புளித்துப்போன படங்களுக்கு மத்தியில் இடை இடையே சில நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ரசிகர்களும் அப்படியான படங்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள் . வெற்றிப்படமாக ஆக்குகிறார்கள் . எல்லோரும் குடும்பத்துடன் போய் பார்க்கிறார்கள் .

அண்மையில் வந்த அங்காடித்தெரு , சிங்கம் , பையா , விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் வெற்றி படங்கள் . சிம்பு தனது கைவித்தை, கால்வித்தை காட்டாமல் நடிப்பில் கவனம் செலுத்தி மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் . படமும் நூறு நாட்களை கடந்து ஓடுகிறது . அளவான நடிப்பு , ஒப்பனை என எல்லாவற்றிலும் திரிஷாவும், சிம்புவும் கலக்குகிறார்கள் படம் முழுதும் .

படம் எல்லோரையும் ஏற்கிறது போல் படத்தின் இசை , பாடல்களும் கைகொடுக்கின்றன . ரகுமான் தான் ஒரு ஒஸ்கார் நாயகன் என காட்டி இருக்கிறார். மிகவும் சிறப்பாக இருக்கிறது இசை . பாடல்கள் எல்லாம் சொல்லத்தேவையில்லை . கவிதாயினி தாமரையின் வரிகள் . ஆஹா அற்புதம் . எனக்கு எல்லா பாடல்களும் பிடித்து இருக்கிறது .

எல்லோரும் பாடல்களை கேட்டு இருப்பார்கள் . வரிகளையும் புரிந்து கொண்டு இருப்பார்கள் . பாடல்களின் வரிகளை படியுங்கள் . அழகான வரிகள் . எனக்கு மிகவும் பிடித்து உள்ளது . பாடகர்களும் நன்றாக பாடல்களை பாடி உள்ளார்கள் . பல இதயங்களை கொள்ளை கொண்ட பாடல்கள் . இதோ .........
http://2.bp.blogspot.com/_EGiuzCvRFac/SmS9S9boC0I/AAAAAAAAAW4/TsfsA2Cd19w/s400/Vinnaithandi-Varuvaya-stills-065+(1).jpg

ஓமன பெண்ணே

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
http://www.filmmy.com/images/Vinnaithandi-Varuvaaya-_5_.jpg

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஒ ஒ ஹோசானா ஹோசானா

அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம்
ஏதோ ஆச்சே

ஒ வானம் தேடி வந்தாச்சி
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு
போயே போச்சே

ஹோசானா.. என் வாசல் தாண்டி போனாலே
ஹோசானா.. வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

ஹோசானா.. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா.. சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசானா.. ஏன் என்றால் காதல் என்றேன்

Hey babe i never wanna know what'd be lika feel lika
I really wanna be here with you…
It's not enough to say that we are made for each other
It's love that is hosanna true...
Hossana'll be there when you're callin' out my name...
Hossana...feeling like my whole life has changed...
I never wanna be the same...
It's time we rearrange...
I take a step,you take a step, I'm here callin' out to youu...
Hello...Helloooooo…… Helloooooo……

வண்ண வண்ண பட்டு பூச்சி
பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ.. சொட்டு சொட்டாய்
தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே

ஹோசானா.. பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசானா.. மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறேன் நான்
குழந்தை ஆகிரேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்து கொள்கிறேன்
Hello...Helloooooo

ஹோசானா.. என் மீது அன்பு கொள்ள
ஹோசானா.. என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா.. ம்ம் என்று சொல்லு போதும்
ஹோ.. ஹோசானா..

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

http://www.tamilstudios.com/content/wp-content/gallery/vinnaithandi-varuvaya/vinnaithandi-varuvaya-07.jpg

மன்னிப்பாயா!.. மன்னிப்பாயா!....

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

8 comments:

Sivatharisan said...

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

எனக்கு மிகவும் பிடித்த வரி.

உங்கள் எழுத்து வடிவமைப்பு மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

//ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே..//

நான் ரசிக்கும் பாடல் மன்னிப்பாயா..?

சிம்புக்குள் இருக்கும் திறமையை விரல் வித்தை விசில் வித்தை என்று வீணாக்காமல் அருமையாக பயன்படுத்திய இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து. திரிஷா மலையாள பெண்ணாக ஜொலித்திருப்பார்.
நல்ல படம்.

எல்லாப் பாடல்களையும் type செய்து இருக்கிறீர்கள்... ம்.. . பவி உங்களுக்கு ரொம்ப பொறுமை...!!!!!!!

Karthick Chidambaram said...

பாடல்கள் மனம் கவர்ந்தவை. Girl next door என்கிற ஆங்கில படத்தின் தழுவல் இந்த படம் என்று கேள்வி.
எல்லாமே அருமை.

ஓமான பெண்ணே என்னையும் கவர்ந்த ஒன்றே.

Anonymous said...

super songs..........
nanri pavi eluththukalaaka thanthamaikku varikalai.


mano

Pavi said...

நன்றி சிவதர்சிகன்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி கார்த்திக்