Sunday, December 26, 2010

சுனாமியே சுனாமியே

http://www.lightmillennium.org/2005_15th/image/tsunami.jpg

சுனாமி என்ற சொல்லை 
கேட்டால் மனம் 
பதைக்கிறது , நடுங்குகிறது 
அதன் வலி அப்படி 
அதன் சோகம் அப்படி 
அது ஏற்படுத்திய பாதிப்புகள் 
அப்படி அல்லவா 
கொஞ்ச நஞ்சமா 
அழிவுகள் ஏராளம் 
http://media.collegepublisher.com/media/paper524/stills/0cffbmf8.jpg
அழிந்த உயிர்கள் ஏராளம் 
அல்லவா ? சுனாமியை 
இந்த ஆழி பேரலையை 
மறக்கத்தான் முடியுமா ???
கடல்கரையில் விளையாடிய 
சிறுவர்கள் ஏராளம் பேரை 
காவு கொண்டாய் 
வீட்டில் உறங்கி கொண்டிருந்த பலரை 
காவு கொண்டாய் 
http://2.bp.blogspot.com/_rXbFzaGP6uo/TNE11qamQJI/AAAAAAAAAcQ/ER-Urj7rnrw/s1600/tsunami-sri-Lanka.jpg
கடலில் மீன்பிடிக்க 
சென்றவர்களை காவு கொண்டாய் 
இப்படி எத்தனை ஏராளம் 
வலிகள், வேதனைகளை 
சொல்லி கொண்டே போகலாம் 
மார்கழி மாதம் 
26 ஆம் திகதியை நாம் 
எல்லோரும் மறக்கத்தான் 
முடியுமா ????
Tsunami Pictures: #4 - A car is swept away by the tsunami in Thailand
இயற்கையின் கொடூர 
தாண்டவம் அல்லவா அது .
கடலுக்குள் மீன்கள் 
பொறுக்கிய நாம் 
சுனாமியால் மனித 
பிணங்களை கண்டோம் 
பொறுக்கினோம் 
Tsunami Pictures: #3 - Houses in the Aceh province of Thailand are flooded by the tsunami
குழந்தைகளை பெற்றோர்களிடம்
இருந்து பிரித்தாய் 
பெற்றோரை குழந்தைகளிடம் இருந்து பிரித்தாய் 
ஒன்றா இரண்டா உயிர்கள் 
கணக்கிடுவதட்க்கு நாம் 
ஆழி பேரலை வந்து
http://www.tsunamis.com/tsunami-fake-3.jpg 
ஆறு ஆண்டுகள் ஆனாலும் 
என் மனதில் ஆளாத்துயரங்களை
அல்லவா ஏற்படுத்தினாய் 
இன்னும் என்றும் எப்போதும் 
சுனாமியின் நினைவுகளுடன்  
நாம் அனைவரும் .............

4 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்.

Unknown said...

சுனாமியின் கொடூர விளைவுகளை நேரில் பார்த்த அந்த நினைவுகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.அதிலும் குழந்தைகளின் சடலங்களை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

Pavi said...

எல்லோரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
நன்றி குமார்

Pavi said...

ம்ம் உண்மைதான்
நன்றி இனியவன் அவர்களே