Saturday, July 30, 2011

என்னதான் நடக்கிறது

http://www.buzzle.com/img/articleImages/327176-39417-50.jpg

ஆண்களை பெண்கள் 
ஏமாற்றுகிறார்கள் 
பெண்களை ஆண்கள் 
ஏமாற்றுகிறார்கள் 
இது காலத்தின் கோலமா 
அல்லது நமது நடத்தையின் 
காரணமா ? உலகம் 
எங்கேயோ போய்க் கொண்டு 
இருக்கிறது என்னடா உலகம் 
என்று வெறுப்பாக இருக்கிறது 
அதுதான் சில இளையர்களும் ,
யுவதிகளும் தமக்கு கல்யாணமே 
வேண்டாம் என்று சொல்கிறார்களோ ...........

8 comments:

பாலா said...

என்னதான் நடக்கிறது?

வேறொன்றும் இல்லை கலி முத்தி விட்டது.

என் நடை பாதையில்(ராம்) said...

:(

இராஜராஜேஸ்வரி said...

இது காலத்தின் கோலமா
அல்லது நமது நடத்தையின்
காரணமா ?

'பரிவை' சே.குமார் said...

என்னதான் நடக்கிறது???

Nalla irukirathu...

ellam kalaththin kolam...

Pavi said...

அதுதான் பாலா
நன்றி உங்கள் வருகைக்கு

Pavi said...

நன்றி ராம்

Pavi said...

நன்றி ஈஸ்வரி அவர்களே

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலத்தின் கோலம்
நன்றி குமார்