Wednesday, November 18, 2009

எனக்கு பிடித்த வரிகள் -6

உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்






 
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

  
மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றூப்போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
ந் சொல்வது என் சொல்வது
தான் நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்




 

இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால் இடம்மாறிப் போகும்
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால் தெய்வம் வந்து வாழும்
பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்




 

மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரித்தாளே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாலு இடுப்புல அஞ்சாறு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பாவாடைக் கட்டி வந்தாள் பச்சக்குதிர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண் கோழி எங்களோட ஆட்டத்தப்பார
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற

1 comment:

Anonymous said...

Super lines...........

Try to see my Blog: http://sangkavi.blogspot.com