Monday, January 18, 2010

சிந்தனைக்கு ........

http://www.desicomments.com/dc/17/39533/395331.jpg 
வார்த்தைகளை கவனித்தால் வாழ்வு சிறக்கும்.

கால்களால் அல்ல , காரியங்களால் நடப்பவனே மனிதன் .

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் அதிகம் சாதிக்கலாம் .

விவேகத்துடன் செயற்பட விநாடிகளை செலவழி.

எதிர்காலத்தை நிகழ்காலம் தான் நிர்ணயிக்கிறது .

http://rlv.zcache.com/cute_sad_little_hippo_photosculpture-p1533158631117494433s98_400.jpg 
அன்பை விதைப்பவர்கள் நிம்மதியை அறுவடை செய்பவர் .

ஒவ்வொரு முடிவும் மற்ற ஒன்றுக்கான தொடக்கம் .

கல்வி, அனுபவம் , ஜாபக சக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பிரிக்கமுடியாது .

விரும்பியது கிடைக்கவில்லை என்று வருந்தாதே . கிடைத்துள்ளதை விரும்பு .

அருமை அறியாதவன் வீட்டுக்கு போனால் பெருமை குறைந்து போகும் .

http://www.ampradio.com/wp-content/uploads/2009/05/the-third-wheel.jpg 
பகைவனை குறைத்து நண்பனை கூட்டு .

வார்த்தைகளை கவனித்தால் வாழ்வு சிறக்கும் .

எண்ணங்களால் இழைக்கப்படுவது வாழ்க்கை .

பெரியோரின் வெற்றியின் ரகசியம் பணிவு .

தவறுகளை ஏற்கவும் திருத்தவும் தேவை தைரியம் .

ஆயுளை நிர்ணயிப்பது செயல்கள் , ஆண்டுகள் அல்ல .


இன்று நல்லவனாக இரு , நாளை சரித்திரமாவாய் .

ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்கு சமம்.

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

கவிதையும் படமும் கொள்ளை அழகு...

Anonymous said...

ரொம்ப சூப்பர் பவி.

Vijiskitchencreations said...

கவிதை ரொம்ப அழகாக இருக்கு. நிங்கள் பாடுவிங்களா? எனக்கும் பாட்டு ரொம்ப பிடிக்கும்.