Wednesday, January 6, 2010

சந்தோசம்

எல்லோரினதும் சந்தோசம்
நீண்ட நாட்களுக்கு
நிலைக்க வேண்டும் .
நிம்மதியாக இருந்து
வாழ்வில் வெற்றி பெற்று
சந்தோசமாக இருங்கள் .
வாழ்வு ஒருமுறை , சாவு ஒருமுறை
தான் என்பதை உணருங்கள்
வாழ்க்கை வாழ்வதற்குத்தான் .
சந்தோசத்தை தொலைக்காதீர்கள் .
சந்தோசம் உங்களை தேடி
வர மாட்டாது .
நீங்கள் சந்தோசத்தை
தேடி போகும் அளவுக்கு
இருக்க பழகுங்கள் .



4 comments:

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் கவிதையையும் சந்தோசமாக இருக்கிறது...

Pavi said...

ம்ம்மம்மம்ம்ம்ம் சந்தோசத்துடன் எல்லோரும் இருக்க வேண்டும் . அதுதான் எனது ஆசை

புலவன் புலிகேசி said...

மிக்க சந்தோசமுங்க..

Pavi said...

இந்த வருடம் எல்லோருக்கும் சந்தோஷமான வருடமாக அமையட்டும்