Tuesday, February 9, 2010

நிலாவே வா

 
நிலாவே வா
நீ தொலைவில் இருப்பது
போல தெரிகின்றாய்
ஆனாலும் எனக்கு நீ
அருகில் இருப்பது
போல் உணர்கின்றேன் .
http://futuredreams83.files.wordpress.com/2009/02/full-moon-and-palms.jpg
ஏனெனில் நான்
எனது துன்பங்களையும்
இன்பங்களையும் உன்னுடன்
பகிர்ந்து கொள்வதாலோ
தெரியவில்லை .
http://neatorama.cachefly.net/images/2007-09/saguaro-moon-harvest.jpg 
அப்படி உன்னிடம் எனது
சுமைகளை இறக்கி
வைப்பதால் தான்
நான் இரவில் நன்றாக
உறங்குகின்றேன் .

காலையில் புது
தென்புடன் கண்
விழிக்கின்றேன் .
நிலவே நீ என்
அருகில் எப்போதும்
இருக்க வேண்டும் 
என நான் ஆசைப்படுகின்றேன்

4 comments:

அண்ணாமலையான் said...

காதலிய அழகா கூப்புடுவார் நம்ம பாலு சார்

ஞானப்பழம் said...

"நிலாவே வா.. ஆ....
செல்லாதே வா.. ஆ....
எந்நாளும் ம்ம்..." இந்த பாட்டைத்தானே சொல்லறீங்க?

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி அண்ணாமலையான் .

Pavi said...

இல்ல ஞானப்பழம்
நான் அந்த பாட்ட சொல்லவில்லை