Sunday, February 28, 2010

நான் எப்போதும் ரசித்து கேட்கும் பாடல்

அதுவும் சுசீலா பாடிய பாடல் தான் எனக்கு பிடிக்கும் . மிகவும் பிடிக்கும் . ரசித்து கேட்கும் பாடல் . எல்லாமே அழகுதான் . இயற்கையே அழகு தானே . 

பெண்ணோடு  காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு .........அருமையான வரிகள் .

படம்: புதியமுகம்
பாடியவர்: P .சுசீலா

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
கண்ணுக்கு......

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
கண்ணுக்கு.......

ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பெண்ணோடு  காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
கண்ணுக்கு..............


 

2 comments:

Anonymous said...

super song.
seseela voice is super.



arul.

Anonymous said...

so super song pavi.


aravinth