Sunday, March 7, 2010

பெண்ணே கண்ணே

நாட்டின் கண்கள்
பெண்கள் என்றார்கள்
அப்படி நடத்துகிறார்களா ?

இராமனுக்கு சீதையும்
பாரதிக்கு கண்ணம்மாவும்
போல் எல்லோருக்கும்
எல்லாம் வாய்க்குமா ?

http://croftonacupuncture.com/db5/00415/croftonacupuncture.com/_uimages/bigstockphoto_Three_Girl_Friends_Celebrating_212140.jpg 
எப்போது பெண்கள்
விடுதலை , சுதந்திரம்
அடைவது ?
பெண் விடுதலை
எப்போது கிடைக்கும் 


காத்து இருக்கிறார்கள்
அகதியாய் , அநாதையாய்
தவிக்கிறார்கள் இன்று
உலகில் பெண்கள்

ஒருவரும் கவனிப்பாரற்று
தெரிவிலும் , அநாதை
இல்லங்களிலும் பிள்ளைகளுடன் ..........


இதெல்லாம் நடப்பது
வறிய நாடுகளில்
தான் என்று நினைப்பதற்கு
மிகவும் மன
வருத்தம் தான் எமக்கு....
  

4 comments:

Anonymous said...

பெண்களுக்கு எதிரி பெண்கள் தான்


mano

akila said...

பெண்ணே வாழ்க

Pavi said...

நன்றி மனோ உங்கள் வருகைக்கு

Pavi said...

நன்றி அகிலா உங்கள் கருத்துக்கு