Monday, March 29, 2010

எனது தளமும் பத்திரிகையில்

நேற்று  ஞாயிற்று கிழமை தினக்குரல் பத்திரிகையில் ''இணையத்தில்  எம்மவர்கள்'' என்ற பகுதியில் எனது தளமும்  இடம்பெற்று இருந்தது .  

ஒரு வார காலத்திற்க்கு யாழ்தேவியின் நட்ச்சத்திர பதிவராக  தெரிவு செய்யப்பட்டு இருந்தேன் . என்னை நட்ச்சத்திர பதிவராக ஆக்கிய யாழ்தேவி இணையத்துக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

அதுபோல் எனது அறிமுகத்தையும் , எனது பதிவையும் "இணையத்தில் எம்மவர்கள் " என்ற பகுதியில்  பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் . 

http://school.discoveryeducation.com/clipart/images/thanks.gif 

9 comments:

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள் !

அண்ணாமலையான் said...

பிரபலமானதற்கு வாழ்த்துக்கள்...

S Maharajan said...

வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !வாழ்த்துகள் !

Pavi said...

நன்றி ஜீவன் உங்கள் வாழ்த்துக்கு

Pavi said...

நன்றி அண்ணாமலையான்.

Pavi said...

நன்றி மகாராயன்

நித்தி said...

வாழ்த்துக்கள் பவி...............

Pavi said...

நன்றி நித்தியானந்தம்.

ஞானப்பழம் said...

அடேங்கப்பா.. வாழ்த்துக்கள்.. நீங்க ஒரு பெரும்புள்ளின்னு தெரியாம போச்சே!!