Wednesday, March 31, 2010

கண்ணீர்

http://castorgirl.files.wordpress.com/2009/08/eye.jpg 
மனதின் காயம்
எமக்கு ஏற்படும் துயரம்
எல்லாம் ஒன்று சேர்ந்து
கண்ணீர் துளிகளாக
முத்து முத்துகளாக
பெருக்கெடுத்து ஓடுகின்றது .
கண்களில் இருந்து நீர்
வழிந்து ஓடுகின்றது .

5 comments:

Anonymous said...

சிறிய கவிதை என்றாலும் நறுக் என்று இருக்கு
நன்றி பவி

kumar

Anonymous said...

முகத்தில் ஈரம்
கண்ணீரால் வந்தது .


karan

S Maharajan said...

வேதனை அழகாக
வெளிவந்து இருக்கிறது

கவிதை நல்லா இருக்கு பவி

Pavi said...

நன்றி கரன்

Pavi said...

நன்றி மகாராஜன்