Saturday, April 3, 2010

பிடித்த வரிகள்


http://img.visualizeus.com/thumbs/08/07/04/asian,cute,girl,hwang,mi,hee,korean,nikon-09db3ce11bf3b91864015ee0e3e4d9e8_h.jpg
படம்: சாது மிரண்டால்
பாடல்:
ராமனா பொறந்தாலும்

காத்தாடி போல்
தானே ஆண்களின் நெஞ்சம் உள்ளதடி
பெண்ணே நீ பார்த்தாலே விண்ணில் தள்ளாடும்
பெண்களே இல்லை என்றால் பூமி சுற்றாதே
ஆசையே இல்லை என்றால் மனிதன் பொம்மை தானே

http://www.a2zpicturegallery.com/image.php?id=82444

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
பாடல்:
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோசானா

http://akbari694.persiangig.com/image/The%20Sun.jpg
 
படம்: சாமுராய்
 பாடல்: ஆகாய சூரியனை

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எறிமலை அள்ளி மறுதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றீ கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் ஓ ஹோ ஹோ

http://etalk.sgu.edu/blogs/adityachhikara/files/2009/10/running.jpg
 
படம்: மௌன ராகம்
பாடல்:
ஓஹோ மேகம் வந்ததோ

கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம்
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்.

http://www.we-r-here.com/cad/tutorials/level_3/images/sky.jpg
 
படம்: சாது மிரண்டால்
பாடல் :
ஆகாயம் காணாமல் போனாலும்

மேகம் எங்கே போனாலுமே
மழையென மறுபடியும் பொழிந்ததே
நீயும் எங்கே போனாலும்
என் நிழல் உன் நிழலாய் தொடர்ந்திடுமே
கண்ணாடி மேலே நான் கல் எறிந்தேனே
பொய் வீசும் வலையில் நானும் போய் விழுந்தேனே
போகாதே நீ எங்கும் போகாதே
வாழ்க்கை அழைக்குதே

http://www.smbmarketingguide.com/wp-content/uploads/2009/05/thinking.jpg
 
படம்: கோவா
பாடல்:
இதுவரை இல்லாத உணர்விது

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்








8 comments:

S Maharajan said...

"ஆகாய சூரியன்"
என் பேவேரைட்டு பாடல் பவி

Anonymous said...

"நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்"
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
நன்றி பவி.


விஷ்வா

Anonymous said...

i like this songs lyrics.


vasu

Anonymous said...

எனக்கு பிடித்து இருக்கு நீங்கள் போட்ட பாடலின் வரிகள் எல்லாம்

கண்ணன்

Pavi said...

ம்ம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
நன்றி மகாராஜன்

Pavi said...

சூப்பர் பாடல்
நன்றி விஷ்வா

Pavi said...

நன்றி வாசு

Pavi said...

நன்றி கண்ணன்