Thursday, June 17, 2010

எனக்கு பிடித்த பாடல் வரிகள்

 http://itpeoplenet.com/popup/images/nature.gif
படம்: டூயட்
பாடல்:
நான் பாடும் சந்தம்

எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது
காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் ரெண்டும் உண்டு
நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல்  வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா
நதி ஒன்று கரை ரெண்டு நதியின் ஜாதி ஒன்று
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்பம் துன்பம் ரெண்டும் உண்டு
http://www.thegreatillusion.com/mother%20nature%20new.jpg

படம்: ஜெண்டில்மேன்
பாடல்:
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே
சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே
http://www.interweb.in/attachments/pc-wallpapers/16187d1222942178-nature-wallpaper-nature-summer-wallpaper.jpg
படம்: என் ஸ்வாச காற்றே
பாடல்:
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
http://www.interweb.in/attachments/pc-wallpapers/19897d1227949822-nature-wallpaper-nature-wild01.jpg
படம்: ஆணழகன்
பாடல்:
நில்லாத வெண்ணிலா

வாழையும் இளநீரையும் கொண்ட
நன்னிலமே நன்னிலமே
கேரளக்குயில் கூவிடும் இசை
தித்தித்திடாதோ தித்தித்திடாதோ
ஆவணித்திருவோணத்தில் உன்னை
சந்தித்திடாதோ சந்த்தித்திடாதோ
பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்ல தொடவோ என்னை தரவோ
தேனல்லோ பசும்பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ
செம்மீன்கள் துள்ளுதே
இங்கும் அங்கும் கண்ணோடையில்
சந்தோஷம் பொங்குதே



1 comment:

Anonymous said...

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
arumaiyaana padal varikal. enakku pidiththa arththamulla varikal.

mano