Thursday, June 10, 2010

எனக்கு பிடித்த படத்தில் இருந்து பிடித்த பாடல்

 http://im.in.com/connect/images/profile/sep2009/Aasai_(Tamil_Movie)_300.jpg
எனக்கு பிடித்த படங்கள் நிறைய உண்டு . அதில்  ஒன்று தான்  ஆசை படமும் . அஜித், சுபலட்சுமி , பிரகாஷ்ராஜின் அசத்தல் நடிப்பில் எனக்கு ஆசை படம் மிகவும் பிடிக்கும் . அதில் வந்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும் . எனினும் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் .
http://www.rediff.com/movies/apr/04ajit2.jpg
வரிகள் அருமையான வரிகள் .தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல்  காவியம் இல்லை , மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை , உன்னை தொடாத உறவு என்பதும் இல்லை . மிகவும் அழகான அர்த்தமுள்ள வரிகள் .
http://www.tamilnow.com/achievers/images/ajith.jpg
வைரமுத்துவின் வரிகளுக்கு தேவா இசை    கொடுக்க பாலாவும், சுவர்ணலதாவும்  உயிர் கொடுத்து உள்ளனர் .

ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா
http://www.musicplug.in/movie_pic/aasai.gif
இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் விம்பம்  தோன்றுதே என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன
பூக்கள் உன்னாலே தூரம் ஆனதே என்ன
ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
ஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
(ஒரு முறை...)
http://www.ajithfans.com/gallery/data/media/39/ajith10.jpg
காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொல்லாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
கரையே இல்லாமல் நிலவு என்பதே இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல்  காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாத உறவு என்பதும் இல்லை
ஓஹோ இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு பளித்ததென்ன
ஓஹோ இது காதலுக்கு உள்ல ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
(ஒரு முறை..)




5 comments:

Praveenkumar said...

மிகவும் அருமையான பாடல் வரிகள்.. பகிர்வுக்கு நன்றி..!

Anonymous said...

super song


mano

Pavi said...

நன்றி பிரவீன் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

Pavi said...

நன்றி மனோ

Anonymous said...

innum azhagana(ungaluku)piditha songs konjam send pannunga. thilotama song super...



tamil