
எனக்கு பிடித்த படங்கள் நிறைய உண்டு . அதில் ஒன்று தான் ஆசை படமும் . அஜித், சுபலட்சுமி , பிரகாஷ்ராஜின் அசத்தல் நடிப்பில் எனக்கு ஆசை படம் மிகவும் பிடிக்கும் . அதில் வந்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும் . எனினும் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் .

வரிகள் அருமையான வரிகள் .தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் இல்லை , மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை , உன்னை தொடாத உறவு என்பதும் இல்லை . மிகவும் அழகான அர்த்தமுள்ள வரிகள் .

வைரமுத்துவின் வரிகளுக்கு தேவா இசை கொடுக்க பாலாவும், சுவர்ணலதாவும் உயிர் கொடுத்து உள்ளனர் .
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தம்மா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தம்மா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் விம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன
பூக்கள் உன்னாலே தூரம் ஆனதே என்ன
ஓஹோ ஒரு காதலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
ஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
(ஒரு முறை...)

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொல்லாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை
கரையே இல்லாமல் நிலவு என்பதே இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாத உறவு என்பதும் இல்லை
ஓஹோ இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு பளித்ததென்ன
ஓஹோ இது காதலுக்கு உள்ல ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
(ஒரு முறை..)
5 comments:
மிகவும் அருமையான பாடல் வரிகள்.. பகிர்வுக்கு நன்றி..!
super song
mano
நன்றி பிரவீன் உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
நன்றி மனோ
innum azhagana(ungaluku)piditha songs konjam send pannunga. thilotama song super...
tamil
Post a Comment