Saturday, July 31, 2010

எனக்கு பிடித்த பாடல் வரிகள்


படம்: நான் மகான் அல்ல
பாடல்:
இறகைப்போலே அலைகிறேனே

இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
http://static-p4.fotolia.com/jpg/00/00/12/97/400_F_129702_vGmZNp7Hj1BzHjy8atgURsJGYVRtpd.jpg
படம்: களவானி
பாடல்:
ஒரு முறை இரு முறை

சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா
கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்
காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

படம்: நான் மகான் அல்ல
பாடல்:
வா வா நிலவப்புடிச்சித்தரவா

வானத்தில் ஏறி ஏணைகட்டு
மேகத்தை அள்ளி மாலைகட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிகட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிகட்டு
http://files.myopera.com/TheNewBlackPrince/albums/806786/Dragon%20Lovers.jpg
படம்: அய்யனார்
பாடல்:
மேகங்கள் எல்லாம் சேர்ந்து வரிசையிலே

பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
அன்புக்கு இலக்கணம் ஆன சொந்தம் இங்கே உண்டு
என் வீட்டில் அழகைக்காண போதவில்லை கண்கள் ரெண்டும்
பம்பரம் போலே இங்கே பாசம் வந்து சுற்றுகின்றதே
பாசத்தின் பள்ளிக்கூடம் போல் எங்கள் வீடு உள்ளதே

படம்: அய்யனார்
பாடல்:
பனியே பனியே என் இதயம்

வீட்டுச்சுவரில் உன் பெயர்
வாசல் தரையில் உன் தடம்
தூங்கும் அறையில் உன் மனம்
தினம் தொழுது உன் நினவே
போகச்சொல்லி அலைகளை தள்ளிவிடுதே கடற்கரை
போக மறுத்து திரும்பவும் வரும்
அலையென என் மனமே

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நீங்கள் கொடுத்துள்ள பாடல்களை இன்னும் கேட்கவில்லை.
கேட்டுவிட்டு வருகிறேன்.

Pavi said...

பாடல்களை கேட்டு பாருங்கள் .
நன்றி குமார்