Wednesday, March 2, 2011

சிறு கவிதை




உன் தலையில் ......


நீ தலையில் சூடிய 
பின்பு தான் எனக்கு 
விளங்கியது மல்லிகையின் 
வாசனை - உன் தலையில் 
இருக்கும் போது தான் 
எனக்கும் மல்லிகை பூவின் 
அழகு என்னவென்று தெரிந்தது ....
http://english.peopledaily.com.cn/mediafile/200808/06/F200808061906151831388731.jpg

உன்னில் ............

உன் கண்ணில் இமையானேன் 
உன் பார்வையால் அழகானேன் 
உன் விரலில் நகமானேன் 
உன் கையில் ரேகையானேன் 
உன் இதயத்தில் இடம்பிடித்தேன் 
எனினும் நீ ......................
http://dewantika.files.wordpress.com/2008/09/love.jpg

பாவமா ?


காதலிக்கு கல்லறை கட்டினார்கள் 
ஆனால் உனக்காக கண்ணீர் வடிக்கிறேன் 
யாருக்காக யார் ஏங்குவது 
உனக்காக நான் பிறந்தேன் 
எனக்காக நீ பிறந்தாய் 
என்றிருந்தேன் எனினும் 
புரியவில்லை எனக்கு காதல் பாவமா..? 

13 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithaigal anaiththum arumai...

ரஹீம் கஸ்ஸாலி said...

அந்த மல்லிகை கவிதை அருமை


என் தளத்தில் இன்றைய பதிவு .....
இது என்னடா பைத்தியக்காரத்தனம்?

சிந்தையின் சிதறல்கள் said...

கலக்கல் கவிதை அக்கா வாழ்த்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கற்பனை வளம் கவிதையில் தெரிகிறது..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிக்கு கவிதை வீதி வாங்க..
அன்றைய கவிதை..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_02.html

r.v.saravanan said...

கலக்கல் கவிதை

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்கு.... ஆனா அதிக விரத்தியும் இருக்கே?

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி கஸாலி

Pavi said...

நன்றி ஹாசிம்

Pavi said...

நன்றி சௌந்தர்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி கருணாகரசு
வாழ்க்கை என்றால் எல்லாம் இருக்கத்தானே வேண்டும் .
இது எனது கற்பனை மட்டும் தான் .
நியம் அல்ல