Sunday, May 15, 2011

அவனும் அவனது வெளிநாட்டு ஆசையும்

http://www.mobileapples.com/Assets/Content/Wallpapers/sad%20boy.jpg

கட்டினால் வெளிநாட்டில் 
உள்ள பெண்ணைத்தான் கட்டுவேன் 
என்றிருந்தான் - பெண் பார்க்கும் 
படலம் ஆரம்பமானது 
ஒரு தமிழ் வெளிநாட்டு பெண் 
கிடைத்தாள் அவனுக்கு 
ஊர் , பேர் , உன்னை பற்றி 
ஒன்றுமே எனக்கு தேவையில்லை 
என்று ஒன்றுமே விசாரிக்கவில்லை 
அவர்களின் குடும்பத்தினர் 
அவளும் அவனின் சொந்த நாட்டுக்கு 
வந்து விமரிசையாக கல்யாணம் 
செய்து கொண்டாள்- ஒரு மாதம் 
http://4.bp.blogspot.com/_OGwFsMyPKVI/TMMDYN4SplI/AAAAAAAAATU/Oppz_TZXOmI/s1600/sad_man.jpg
அவனுடன் எல்லா இடங்களையும் 
சுற்றி பார்த்து விட்டு அவள் 
நாடு திரும்பினாள்- கிழமைக்கு 
ஒரு தடவை நேரம் இருந்தால் 
கதைப்பாள் அவ்வளவு தான் 
இவர் கேட்கும் கேள்வி என்னை 
எப்ப வெளிநாடு கூப்பிடுவாய் என்று 
அதற்க்கு அவள் எல்லாம் எம்பசிக்கு 
குடுத்துவிட்டன் என்றே பதில் 
சொல்லிவந்தாள் - நாட்கள் கடந்தன 
ஒரு வருடம் ஆகி விட்டது 
என்ன ஏது என்று விசாரித்தால்
அவள் அங்கு கல்யாணம் செய்து 
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாம் 
என்று தகவல் தெரிந்தது 
இதிலிருந்து நான் என்ன சொல்கிறேன் 
என்றால் ஒருவரை பற்றி நன்றாக 
விசாரியுங்கள் - அவர்களின் நடத்தைகளை 
கவனித்து கல்யாணம் செய்யுங்கள் 
http://www.simplychicmagazine.com/storage/sad-man.gif?__SQUARESPACE_CACHEVERSION=1298912554537
இப்போது அவனின் வாழ்க்கை , வெளிநாடு 
போக வேண்டும் என்ற கனவு 
எல்லாம் கானல் நீராகி விட்டது 
ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் 
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் 
செய்கிறார்கள் - என்ன செய்வது ???

No comments: