Thursday, September 29, 2011

பூ போன்றவள் அவள்


பூ போன்ற மென்மையும் 
பூக்களின் அழகு குவியலும் 
ஒன்றாக சேர்ந்த அழகுப் 
பதுமை அவள் என்று 
நான் இருந்தேன் 
http://1.bp.blogspot.com/-1AzqRJKtV5M/TehfQUYZmUI/AAAAAAAAAGI/e4PEEegEuDc/s1600/rose-2.jpg
ரோஜாப் பூவை எல்லோருக்கும் 
பிடிக்கிறது அதன் இதழ்கள் 
மென்மையானவை ஆனால்
அதன் மரத்தில் முட்கள் இருக்கும் 
முட்கள் குத்தினாலும் வலிக்காது 
http://2.bp.blogspot.com/-iRb7wRl9nu4/TV5r96wzghI/AAAAAAAABco/uxMukNBYBP4/s1600/The-best-top-desktop-roses-wallpapers-hd-rose-wallpaper-31-pink-rose.jpg
ஏனென்றால் அந்த ரோஜாவை 
பறிக்கும் போது, அதை ரசிக்கும் போது 
அவை எமக்கு வலிப்பதில்லை 
பெண்களும் அப்படித்தான் போலும் 
மென்மையானவளாகவும் இருக்கிறாள் 
தீ போலும் இருக்கிறாள் 
யாருடைய மனசை புரிந்து கொண்டாலும் 
இந்த பெண்களின் மனசை புரிஞ்சுக்க 
முடியல்லையே டா............................

5 comments:

'பரிவை' சே.குமார் said...

பூவாய் கவிதை பூத்திருக்கிறது.
வாழ்த்துக்கள் பவி.

முனைவர் இரா.குணசீலன் said...

தேடலும்
புரிதலும்

கவித்துவமாய்...

அருமை..

முனைவர் இரா.குணசீலன் said...

தேடலும்
புரிதலும்

கவித்துவமாய்...

அருமை..

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி குணசீலன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்