Friday, November 25, 2011

முதியவரின் அவஸ்தை


கொட்டும் மழையில்
நனைந்து பிச்சை எடுத்துக் 
கொண்டு இருக்கிறார் ஒரு 
முதியவர் -அவரின் கால்கள் 
நடுங்குகின்றன , கைகள் 
விறைக்கின்றன- இருந்தும் 
http://www.myownlittlereality.com/images/beggar.jpg
தனது வயிற்று பசியை 
தீர்ப்பதற்க்கு அவர் படும் 
அவஸ்தையை பார்க்கும் 
போது கவலைதான் வருகிறது 
எதிர் தெருவில் நின்று
நான் கவனித்த விடயம் 
எனக்கு அவருக்கு உதவி செய்ய 
முடியாமல் போனது ஏனெனில் 
அந்த நேரம் நான் காத்திருந்த 
பஸ் வந்து விட்டது - அதனால் 
எனக்கு உதவ முடியவில்லை .
அந்த வயோதிபருக்கு எத்தனை 
பிள்ளைகளோ யார் கண்டார் .......


1 comment:

SURYAJEEVA said...

வேகமாக சுழலும் உலகால் நாம் இது போன்ற காட்சிகளை கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறோம்.. ரௌத்திரம் கனன்று கொண்டே இருக்கும் வரை உலகம் சரியான திசையில் சுற்றுவதாகவே எனக்கு தெரிகிறது