Monday, November 28, 2011

காதலில் தோற்றவேளை.......

http://farm1.static.flickr.com/34/65760821_15605935fb.jpg
நான் அவனை சந்திக்கும் 
நேரம் எல்லாம் என் 
காதலை சொல்ல 
விரும்பினேன் எனினும் 
என்னால் முடியவில்லை 
அவனின் மனதில் என்ன 
இருக்கிறது என்று அறிந்து 
http://4.bp.blogspot.com/_wD6WQdkWTzM/Svay9_rohBI/AAAAAAAAAGw/SEkOWTzrpUs/s200/Love+sad+songs.jpg
பின்பு சொல்வோம் என்று 
பொறுத்திருந்தேன் என் 
மேல் விழுந்தது இடி 
அதுதான் எனக்கு முதல் 
என் நண்பி அவனிடம் 
தன் காதலை சொல்லி 
விட்டாள்- அவனும் ஏற்றுக் 
கொண்டான் - என் மனம் 
பதைபதைத்தது , இதயம் 
கனத்தது எனினும் நான் 
நினைத்தேன் இதே நான் 
 எனது காதலையும் முதலில் 
சொல்லி இருந்தால் ஏற்று
 இருப்பானோ ,அல்லது 
வெறுத்து இருப்பானோ என்று 
எண்ணினேன் ம்ம்மம்மம்ம்ம்ம் 
என்ன செய்வது இப்படி 
http://backgrounddesktopwallpapers.com/pics/love-failure-wallpapers-01.jpg
காதலில் தோற்றவர்கள் என்னை 
போல் எத்தனை பேர் இருக்கிறார்கள் ???
கூட இருந்து குழி பறிப்பவர்கள் 
எத்தனை பேர் ? யாரைத்தான் நம்புவதோ ???

எனது நண்பியின் ஏக்கம் இது . நண்பி என்னையும் அந்த துரோகி என்று நினைத்து விடாதே . ஹி..........ஹி ....ஹி .............

No comments: