Monday, November 28, 2011

கண்ணீரால் ஒரு கவிதை

http://cloud.graphicleftovers.com/23642/502449/broken-heart-bleeding-heart.jpg
காதலித்து பார் கவிதை 
வரும் என்றார்கள் 
ஆனால், அவளுக்கு 
காதலிக்கும் போது
கவிதை வரவில்லை 
காதலில் தோற்ற பின்பு 
தான் அவளுக்கு நிறைய 
கவிதை வந்தது 
எழுதுகிறாள் கனத்த 
இதயத்துடன் அது 
கவிதை வடிவம் 
அவளின் கண்ணீராய் 
காகிதங்களை நனைக்கின்றன 
ஈர விழிகளுடன் அவளது 
பொழுதுகள் கழிகின்றன .......





No comments: