Wednesday, January 18, 2012

என்ன உலகமடா இது ....

http://www.withbeans.com/wp-content/uploads/2011/08/life-insurance4.jpg
கல்யாணம் பேசி திருமணம் 
செய்து கொள்கிறார்கள் 
குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் 
அதன் பின்பு மனக்கசப்பு என்று 
இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் 
இருவரும் வேறுவேறு திருமணம் 
செய்து கொள்கிறார்கள் - அவர்கள் 
தமது குழந்தைகளின் எதிர்காலம் 
பற்றி சிந்திக்கிறார்களா - இல்லை 
பிள்ளை அப்பாவுடன் ஒரு கிழமை 
http://reallifespirituality.com/wp-content/uploads/2009/02/life-purpose.jpg
அம்மாவுடன் ஒருகிழமை என்று 
திரிந்து கடைசியில் இருவரும் 
துரத்தி விட வீதியில் படுத்து 
உறங்குகிறது - மற்றவர்களிடம் 
கையேந்தி வயிற்றுப் பசி 
போக்கிக் கொள்கிறது ஏன்
இந்த நிலைமை இறைவா ...
இறைவா ....என்று மனம் 
நொந்து கொள்ள வேண்டி இருக்கிறதே .....

2 comments:

குறையொன்றுமில்லை. said...

விவாகரத்து செய்து கொள்பவர்கள் தங்களின் குழந்தைகளைப்பற்றி நினைத்துப்பார்ப்பதே இல்லியே/ என்ன கொடுமை இது.

Unknown said...

உங்க க்விதைய இன்று முதல் படிக்க ஆரம்பிக்கிறேன். க்விதை மேல் எனக்கு ப்ரியம் வர வாழ்த்துங்கள்(நான் ரீடர்லயே உங்கள் பதிவை படித்துக் கொண்டிருந்தேன், ஆனா உங்க ப்ளாக் பசுமையா அழகா இருக்கு)