நட்பு என்பது உறவுகளுக்கு
அப்பாற்பட்டது - துன்பம் ,
துயரங்கள் , சந்தோஷ
நேரத்தில் எல்லாவற்றையும்
பகிர்ந்து கொள்ள நட்பாக
ஒருவனோ , ஒருத்தியோ
தேவை ஒருவருக்கு
வேறு உறவுகள் ஏதாவது
ஒன்றை எதிர்பார்த்து
தான் எமக்கு உதவி செய்வார்கள்
ஆனால், நட்பு அப்படி இல்லை .
ஒரு பிரதி உபகாரத்தையும்
பாராது தாமாவே முன்வந்து
உதவுவார்கள் பாருங்கள்
அதுதான் உண்மையான நட்பு
நல்ல நண்பன் கிடைத்தவன்
அதிஸ்டசாலி - பலசாலி
No comments:
Post a Comment