Tuesday, January 21, 2014

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது. அழகான மனதை மயக்கும் குரல்கள் , வரிகள், இசை .
  
Singers: Chinmayi, Nivas, Abhay Jodhpurkar
Movie: Naveena Saraswathi Sabatham
Music: Prem Kumar
Lyrics: Vairamuthu

பெண் : காத்திருந்தாய்   அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .

காத்திருந்தாய்  அன்பே
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .


உன்   விழியால்  அன்பே  என்னை 
உருக  செய்தாயே 
என்  சீனிக்  கண்ணீர்  உன்மேல் விழுகிறதே .

கடலோடு   சேரும்  வான்  மழைத்துளி  போல் 
உன்  கண்ணோடு  மணியாக  கலந்திருப்பேன் .
உடலோடு  ஒட்டி  செல்லும்  நிழல்களை  போல் 
நான்  உன்னோடு  பின்னோடு  தொடர்ந்திருப்பேன் .

ஆண்: உன்னாலே    அடி நெஞ்சில்  , அடி  பூகம்பம் 

பெண் :பூக்களை திறக்குது  காற்று 
புலன்களை  திறக்குது  காதல் 
முடிந்ததும்  மறையுது  ஊடல் 

காதல்   செய்வோம் ,
ஒருமுறை  மலர்வது  காதல் .
இருவரும்  கலந்தபின்  தேடல் 
முதலது  முடிவது  காதல் .

காதல்  செய்வோம் 
காத்திருந்தாய்  அன்பே 
நான்  பூத்திருந்தேன்  முன்பே  (2)

காத்திருந்தாய்  அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன்  மழையாய் பொழிகிறதே .

நீ  சொல்லிய  மெல்லிய   சொல்லில் 
என்  தலை  சொர்க்கத்தை முட்டுதடி 
நீ  சம்மதம்  சொல்லிய  நொடியினில்  ஆண்டுகள் 
மொத்தமும்  அழியுதடி.

என்  ஆவலை  வாழவைத்தாய்
என்  ஆயுளை  நீள  வைத்தாய் 
நீ இதயத்தை  எடுத்துகொண்டாய்
உன்  புன்னகை  தேசத்தை  பரிசளித்தாய் .

காதலனே  உன்னை  துடிக்கவிட்டேன்,
கண்களை  வாங்கிகொண்டு  உறங்கவிட்டேன்.
என்  உயிரே , உன்  அன்பு  மெய்  என்று உணர்ந்துவிட்டேன் 

அடி  பெண்ணே  உன் வலியெல்லாம் நான்   இருந்தேன் 
இனி  நீ  போகின்ற  வழியாக  நான்  இருப்பேன் 
சம்மதித்தேன்   உன்  அன்பில் சங்கமித்தேன்

உன்னாலே அடினெஞ்சில்  அடி  பூகம்பம் 

ஹே   செங்குயிலே  சிறுவெயிலே
சிற்றகலெ ஐ   லவ் யு .
ஹே  பொற்பதமே , அற்புதமே 
சொப்பனமே  ஐ லவ் யு 

காத்திருந்தாய் அன்பே 
எந்தன்  காதல்  நீதானே .
ஒரு  லட்சம்  விண்மீன் மழையாய்  பொழிகிறதே .

உன்   விழியால்  அன்பே  என்னை 
உருக  செய்தாயே 
என்  சீனிக்  கண்ணீர்  உன்மேல் விழுகிறதே .

கடலோடு   சேரும்  வான்  மழைத்துளி  போல் 
உன்  கண்ணோடு  மணியாக  கலந்திருப்பேன் .
உடலோடு  ஒட்டி  செல்லும்  நிழல்களை  போல் 
நான்  உன்னோடு  பின்னோடு  தொடர்ந்திருப்பேன் .

உன்னாலே அடினெஞ்சில்  அடி  பூகம்பம் 

பூக்களை   திறக்குது  காற்று 
புலன்களை  திறக்குது  காதல் 
முடிந்ததும்  மறையுது  ஊடல் 


காதல்   செய்வோம் ,
ஒருமுறை  மலர்வது  காதல் .
இருவரும்  கலந்தபின்  தேடல் 
முதலது  முடிவது  காதல் .
காதல்  செய்வோம் 

காத்திருந்தாய்  அன்பே 
நான்  பூத்திருந்தேன்  முன்பே  (2)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாடல்...
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பாடலுக்கான இணைப்பைக் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.