Wednesday, August 12, 2009

திரை உலகத்தில் காலடி எடுத்து வைத்து ஐம்பது ஆண்டுகள்

நடிகர் , இயக்குனர், பாடகர், என
பலபரிமானங்களை தன்னகத்தில் கொண்ட
உலக நாயகன் கமல் அவர்கள்
.திரை உலகில் காலடி வைத்து ஐம்பது
ஆண்டுகள் இன்றுடன் ஆகின்றது .
உலக நாயகனாம் கமல் அவர்கள் தமிழ் திரை
உலகத்தில் ஒரு கலை புத்தகம்.
அவரை படிப்பது எம் போன்ற
சின்ன பிள்ளைகளால் முடியாது .
எங்களுக்கு அவரை பத்தி சில
விடயங்கள் தான் தெரியும்
அவர் எங்களுக்கு கிடைத்த ஒரு சொத்து .
தமிழ் சினிமாவில் எவ்வளவு புதுமைகளை
புகுத்தி இருக்கிறார்.
தமிழ் நடிகர்களுக்கு எல்லாம் அவர்
ஒரு எடுத்துக்காட்டு .
இப்போது தமிழ் சினிமாவுக்கு வரும் எலோரும்
நான் கமல் சார் மாதிரி
வர ஆசை படுகிறேன் என்கிறார்கள் .
நடிகர் சூர்யா கூட கமல் சார் போல் வர கடின உழைப்பு
இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
கமல் இவ்வளவு காலம்
நிலைத்து இருப்பதுக்கு காரணம்
அவரின் புதுபுது விடய தேடல்,
புதிய முயற்ச்சிகள் ,
புதிய பார்வைகள், புதிய சிந்தனைகள் ,
புதிய கதை என
அவரின் பரிமாணங்கள்
தான் காரணமாக அமைகிறது.
கமலுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
இன்னும் பல சாதனைகள்,
அவார்ட்டுகள் பெற்று
உலக நாயகனை என்றும் நிலைத்து இருக்க என் இனிய வாழ்த்துக்கள்

No comments: