Friday, September 4, 2009

அண்மையில் கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா மழை கிளியே மழை கிளியே
உன்கன்னை கண்டேனே விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே) - 2
கடலாய் பேசிடும் வார்த்தைகள்
யாவும் துளியாய் துளியாய் குறையும் மௌனம் பேசிடும்
வார்த்தைகள் மட்டும் புரிந்திடுமே தானாய் எந்தன் கால்கள்
இரண்டும் உன்தன்
திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம்
எல்லாம் சுரிங்கிடுமே இந்த காதல் வந்துவிட்டால்
இந்த தேகம் மிதந்திடுமே விண்ணோடும் முகிலோடும்
விழையாடி திருந்திடுமே
விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை காலம்
ஏன் வாழ்வில் வருமா
(மழை கிளியே மழை கிளியே
உன்கன்னை கண்டேனே விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே ..) - 2
ஆசை என்னும் தூண்டில்
முல்ல்தான் மீனை நெஞ்சை இழுக்கும் மாடிகொண்டபின் மறுபடி
மாறிட மனம் துடிக்கும் சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும் நின்றால் நடந்தால்
எது புது -மயக்கம் இது மாயவழியல்லவா புது
மோகநிலால்லவா உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை
தேடி கூடும்
விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழை
காலம் ஏன் வாழ்வில் வருமா

2 comments:

க.பாலாசி said...

நல்ல பாடல்தான்...இன்றும் என் செல்லிடப்பேசியில் இந்தப்பாடல்தான் அழைப்புமணி...

Pavi said...

தூரம் நேரம் காலம்
எல்லாம் சுரிங்கிடுமே இந்த காதல் வந்துவிட்டால்
இந்த தேகம் மிதந்திடுமே விண்ணோடும் முகிலோடும்
விழையாடி திருந்திடுமே .............
எனக்கு பிடித்த வரிகள் .