Monday, February 15, 2010

பிடித்த வரிகள்

love.jpg red heart image by concagal 
படம்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்.

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
http://astronlogia.com/wp-content/uploads/2009/01/numerology9.jpg 
படம்: பிரியாத வரம் வேண்டும்.

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே
http://digg-weloveyou.com/wp-content/uploads/2009/02/love_is_love_by_chaooss.jpg 
படம்: நேருக்கு நேர்

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...
http://i.nuseek.com/images/template/360x318/dm-young-lovers-kissing.jpg 
படம்: வசீகரா

உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சலனம்,
அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,
காலமுள்ள காலம் வரை,
நீதான் எந்தன் முதல் குழந்தை.
http://static.desktopnexus.com/wallpapers/91584-bigthumbnail.jpg 
 படம் : வாரணம் ஆயிரம்

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்.
kissyc1.jpg Lovers Moon Moonlight hearts I LOVE YOU Tree Country Stars Kissing Kisses hugs Hug Showing some love Couple Great Sexy hot that's Blue Black image by Swedishfarmgirl13படம் : மே மாதம்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்.
 
 
 

 http://img.wallpaperstock.net:81/night-couple-kissing-wallpapers_12408_1280x800.jpg 
படம்: சிவா மனசுல சக்தி.

உன் முகம் பார்த்தேன் நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடன் நான் வருவேன்
புன்னகை செய்தாய் உயிர் வாழ்வேன்
புறக்கனித்தான் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மெளனத்தில் இருக்கம் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்லும்.
 
 
 

6 comments:

தமிழ் அமுதன் said...

super..!

malarvizhi said...

really super.nice collections.

ஜெய்லானி said...

////புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்////

மறக்க முடியாத வரிகள் அது.

Pavi said...

நன்றி ஜீவன்

Pavi said...

நன்றி மலர்விழி
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

Pavi said...

ம்ம்ம்ம் நல்ல வரிகள் .
எனக்கும் பிடிக்கும்
நன்றி ஜெய்லானி .