Friday, June 11, 2010

இறைவனிடம் மன்றாடுங்கள்

http://dummidumbwit.files.wordpress.com/2009/09/shiva-hindu-god-ramki.jpg
நாம் எமது துன்பங்களை
நீக்கி நமது மனம்
ஆறுதல் அடையவும்
இறைவனை வழிபட
வேண்டும் - இறைவனிடம்
எமது துன்பங்களை
தீர்த்து  கொள்ளும்படி
மன்றாடுகின்றோம்
எல்லோரும் சந்தோசமாகவும்
சுகமாகவும் வாழ வேண்டும்
இந்த உலகினிலே
இறைவழிபாடு எல்லோருக்கும்
முக்கியம் - எல்லோரும்
இறைவனின் ஆசி
அருள் என்றும்
உங்களுக்கு கிடைக்கும் .

6 comments:

Madumitha said...

ஆம்.
இறை வழிபாடு எல்லாருக்கும்
முக்யம்தான்.

Anonymous said...

god is great


vimal

Anonymous said...

mmmmmmmmmmm


mano

Pavi said...

நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி விமல்

Pavi said...

நன்றி மனோ