Tuesday, June 22, 2010

செம்மொழி நம் தமிழ்மொழியே

 http://eelamsakthi.com/images/albums/NewAlbum_4095e/tn_MoLi.jpg
நம் தமிழ் மொழி
செம்மொழி என்று
பெருமை கொள்ளடா
தமிழா .....தமிழா

நம் தமிழ் இனம்
பல நாடுகளில்
இருந்தாலும் நாம்
ஒரே பாசப்பிணைப்புகள்
http://geotamil.com/pathivukal/barathiyaar6.JPG
நமக்குள் ஒற்றுமை
வேண்டும் தமிழா
வேற்றுமை இருக்க
கூடாது தமிழா

நம் தமிழை
தமிழ் மொழியை
வளர்க்க வேண்டும்
எல்லோருக்கும் தமிழ்
பற்று இருக்க வேண்டும்

தமிழன் என்ற உணர்வு
இருக்க வேண்டும்
தமிழ் மொழிக்கு என்று
உரிய அந்தஸ்து உண்டு

தமிழர் நாம் எல்லோரும்
தமிழ் மொழியை கற்க
வேண்டும் - மழலை
செல்வங்களுக்கு தமிழையும்
கற்று கொடுக்க வேண்டும் .

வாழ்க தமிழ் மொழி
வளர்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் இனம்
வளர்க வையகம்
http://www.inderstadt.net/wp-content/uploads/2009/01/manathil-uruthi-bharathiar.jpg

10 comments:

Tamilparks said...

அருமை வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

இயற்கையான , உடன்பிறந்த தமிழ் பற்று ...................


தமிழ் வளர்ச்சியை எவரும் தடுக்க இயலாது , வாழ்க தமிழ்

Madumitha said...

நான் உங்களை
வழிமொழிகிறேன்.

Karthick Chidambaram said...

வாழ்க தமிழ்

Pavi said...

நன்றி தமிழ்

Pavi said...

ம்ம்ம் தமிழன் வீரத்தமிழன் அல்லவா ?
நன்றி அமைச்சரே

Pavi said...

நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி கார்த்திக்

Praveenkumar said...

தமிழ் ஆர்வம் மிக்க கவிதை வரிகள்..! படைப்புக்கு பாராட்டுகள்..!
தமிழ் வாழ்க..! தமிழ் வளர்க..!

Pavi said...

நன்றி குமார்