Sunday, September 5, 2010

வாழ்க்கை பயணம்


http://www.hazred.org.uk/images/logo_life_high_resolution_2.jpg
எல்லோருக்கும் வாழ்க்கை
என்பது இனிதாக அமைவதில்லை
சில சில பிரச்சனைகள் இருக்கத்தான்
செய்கின்றன எல்லோருக்கும்
அதில் சிலர் தமது பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்கிறார்கள் - ஆனால்
சிலரோ பிரச்சனையை கண்டு
பயப்படுகிறார்கள் என்று
தான் சொல்ல வேண்டும்.
http://life.otavo.tv/wp-content/uploads/2008/09/life_wallpaper_1.jpg
இப்படி செய்யலாம்
அப்படி செய்யலாம்
என வாயால் கத்தி
விட்டு போனால் அது
செயல் வடிவில் ஒத்து
வருமா என்று சிறிதும்
யோசிப்பது கிடையாது
பிரச்சனைகள் பெரிதாக
வர காரணம் ஒருவருக்கு
ஒருவர் விட்டு கொடுக்காமையும்
ஒருவர் சொல்வதை மற்றவர்
கேட்க மறுப்பதுவுமே
இதனால் தான் பலர்
விவாகரத்தில் இறங்க வேண்டிய
நிலைமை ஏற்படுகிறது
http://www.livelifewell.nsw.gov.au/images/layoutimage.jpg
இருவரும் கலந்து ஆலோசித்து
ஒருவருக்கு ஒருவர்
மனம் விட்டு பேசினால்
பிரச்சனைகள் தீரும்
அதனை ஏன் எல்லோரும் யோசிப்பதில்லை ?

4 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆமா... அதானே...
ரொம்ப பக்குவப்பட்ட மாதிரியில்ல தெரியுது?

Anonymous said...

nalla irukku vaalkkai payanam.


mano

Pavi said...

வாழ்வின் ஜதார்த்தம் இது
அதை தான் சொன்னேன் .
நன்றி குமார்

Pavi said...

நன்றி மனோ