Sunday, May 1, 2011

உழைத்து வாழ் ............

http://www.wondercomments.com/holidays/may_day/may_day_comment_04.jpg

உழைத்து வாழ் 
பிறர் உழைப்பை 
நம்பி வாழாதே 
நீயும் நன்றாக இருக்க 
வேண்டும் உன்னை 
சுற்றி உள்ளோரும் 
நன்றாக இருக்க வேண்டும் 
வியர்வை சிந்தி 
கஷ்டப்பட்டு உழைத்தால் 
ஒரு நாள் நீயும் 
ஒரு தொழிலதிபர் , முகாமையாளர் 
என்று பதவிகள் உன்னை 
தேடி வரும் - நீ பட்ட 
கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும் .
சோம்பேறியாக இராதே 
எந்த நேரமும் நித்திரை 
கொள்ளாதே - கடமையே 
கண்ணியமாக இரு 
வாழ்வு உன் பக்கம் தான் ....................

No comments: