
நாம் எத்தனையோ
மரங்களை பார்த்திருக்கிறோம்
எனினும் இப்படி பாதி பச்சைபசேல்
ஆகியும் பாதி பட்ட மரமாகவும்
இருக்க காரணம் என்னவோ ???

உங்களது ஒற்றுமையை
இப்படி பின்னி பிணைந்து
காட்டுவது போல்
அல்லவா தெரிகிறது ............

மனிதர்கள் பலரும் இப்போது
பட்டமரங்கள் போல்
ஆகிவிட்டார்கள் - இந்த மரத்தை
போல தான் ஆகிவிடுகிறார்கள் போலும் ....

மரத்தின் கொப்புகள்
தெரிவது குறைவாகவும்
அவற்றின் பச்சைபசேல் என்ற
இலைகள் தான் அதிகமாக
தெரிகிறது அர்ச்சுனா ..............
No comments:
Post a Comment