Monday, December 26, 2011

என்றும் மாறாத வடுக்களாக ......

http://i.telegraph.co.uk/multimedia/archive/01854/japan-tsunami_1854175i.jpg
சுனாமி சுனாமி என்று 
வந்தது வெள்ளப்பெருக்கு 
மக்களை காவு கொண்டது 
சொத்துக்களை சூறையாடியது 
இன்னும் எத்தனை வலிகள் , துன்பங்கள் 
இன்னும் ஆறாத வடுக்கள் ,
ஆண்டுகள் புரண்டு போனாலும் 
அந்த நாள் நினைவுகளை அழிக்க
தான் முடியுமா , அந்த நாள் சோகத்தை 
மறக்கத்தான் முடியுமா ?
http://www.businesstoday-eg.com/images/technology/japan-earthquake-and-tsunami-upsets-technology-firms.jpg
அழிவுகள் வந்து நம் மக்களையும் 
காவு கொண்டு போகிறதே 
பேரலையால் காவு கொண்டு 
போய் இன்றோடு ஏழு ஆண்டுகள் 
முடிந்து விட்டது அல்லவா .......
என்றும் மாறாத வடுக்களாய் 
எம் நினைவுகளில் .................

No comments: