Sunday, November 15, 2009

எனக்கு பிடித்த வரிகள் -5

கண்டவுடன் திட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற டின்னு
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு












உன்னோடும் என்னோடும் உண்டாகும் சந்தோஷம்
எங்கேயும் எப்போதும் ஷேம்
இளமைக்கு குட்பாய் சொல்லி
இளமைக்கு வெல்கம் சொல்லு
விண்ணைத்தொடு வா வா வா

 

இமையை திருப்பி கேட்டேன்
இமையை திருப்பி கொடுத்து
என் கண்கள் பறித்துசென்றாய்
கண்கள் திருப்பி கேட்டேன்
கண்கள் திருப்பி கொடுத்து
என் இதயம் பறித்து சென்றாய்


 

துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே


 

விளையாடு துள்ளிப் பாடு
இந்தக் காடு எங்க வீடு
அந்த மலைங்க தூணுங்க
மலைங்க தூணுங்க
எங்க மரங்க குலுங்க மரங்க குலுங்க
இங்க கடவுள் பூமிங்க கடவுள் பூமிங்க
இங்க நதிங்க சாமிங்க
காட்டுப் புலிங்க எங்க விருந்து
சுத்துக்காத்து எங்க மருந்து
நாங்க மண்ணுலக் கெடக்கோம்
  

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்  


 

காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்  


 

என்னுடைய ஆசை எட்டி தொட துடிக்க
உன்னுடைய ஆசை தட்டி விட நினைக்க
நம்முடைய ஆசை திக்கு தேடி தவிக்க  




பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னை மடி இந்த நிலம் போல
சிலருக்கு தான் மனசு இருக்கு
உலகமதில் நிலச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

 

  
மெல்ல நெருங்கும் போது நீ தூரம் போகின்றாய்
விட்டு விலகும் போது நீநெருங்கி வருகின்றாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஒர் காத்தாடியாகிறேன்






 

ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன  







4 comments:

malarvizhi said...

அருமையான வரிகள் .

கவி அழகன் said...

நன்றாக உள்ளது பவி

Pavi said...

நன்றி மலர்விழி அக்கா

Pavi said...

நன்றி கவிக்கிழவன் அண்ணா .