Saturday, December 12, 2009

இன்ப துன்பம்


http://s.bebo.com/app-image/7925148695/5411656627/PROFILE/i.quizzaz.com/img/q/u/08/03/31/happy-face.jpg




















வாழ்வில் சந்தோசம் , கவலை
வந்து போகும் - அப்படித்தான்
இன்ப துன்பங்களும்
எதற்க்கும் துவண்டு விடாமல்
விடா முயற்ச்சியும் ,
தன்னம்பிக்கையும்
வேண்டும் . அப்போது தான்
வேதனைகளை சாதனைகள் ஆகவும்
துன்பங்களை இன்பமாகவும்
மாற்றி வாழ்வில் நல்
நிலையை அடைய முடியும் .

5 comments:

சிங்கக்குட்டி said...

நல்ல தன்னம்பிக்கை சிந்தனை :-)

வாழ்த்துக்கள்.

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்

sathishsangkavi.blogspot.com said...

//வேதனைகளை சாதனைகள் ஆகவும்
துன்பங்களை இன்பமாகவும்
மாற்றி வாழ்வில் நல்
நிலையை அடைய முடியும்//

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.........

அண்ணாமலையான் said...

சுருக்கமா சொன்னாலும் சூப்பரா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

Pavi said...

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.........
நன்றி சங்கவி