Saturday, February 13, 2010

காதல் வந்தால்

http://images.teamsugar.com/files/upl1/0/3362/25_2008/skd280248sdc.preview.jpg

காதல் வந்தால் எல்லோருடனும் பேசுவது  குறைவாக இருக்கும் .

தனிமையை பெரிதும் விரும்புவார்கள் .
எப்போதும் அவர் / அவள் நினைப்பாகவே இருக்கும் .

எங்கேயும் போகும் போது எதையோ இழந்தவர்கள் போல போய் கொண்டு இருப்பார்கள் .

மற்றவர்கள் ஏதாவது கேட்டாலும் அதற்க்கு பதில் வராது .

தொலைபேசிக்கு அருகில் எப்போதும் இருப்பார்கள் .

இரவு தூங்க மாட்டார்கள் .
http://www.smartshotstudio.com/blog/uploaded_images/love-&-affection-760301.jpg
கனவுகளில் மிதப்பார்கள் .

படிப்பில் கவனம் குறைவாக இருக்கும் .

சாப்பாடு வடிவாக சாப்பிட மாட்டார்கள் .

10 comments:

sathishsangkavi.blogspot.com said...

ஆமா பவி...

இதொல்லாம் அனுபவித்த உண்மையா?

அன்புடன் நான் said...

சரி... அதெப்படி அவ்வளவு சரியா சொல்லுறிங்க???

ஜெய்லானி said...

***தனக்கு தானே சிரித்துக்கொள்வார்கள்***
விட்டுடீங்களே இந்த வரியை..

சுப்பு said...

நன்றாக இருந்தது, எளிமையான வரிகள், கர்வம் இல்லாத வார்த்தைகள், எதுகை மோனை என்ற கோமாளித்தனம் எதுவும் இல்லை, நன்றி.

பூச்சரம் said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

http://www.poosaram.tk/

Pavi said...

அனுபவித்து தான் தெரியவேண்டியதில்லையே ...............
நன்றி சங்கவி உங்கள் வருகைக்கு .

Pavi said...

எல்லாம் மற்றையவர்களை பார்த்து அறிந்து கொண்டது தான் .
நன்றி கருணாகரசு .

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் எனக்கு தெரிந்ததை எழுதினேன் . உங்களுக்கும் இதைவிட தெரிந்தால் பகிந்து கொள்ளுங்கள் . நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
ஜெய்லானி.

Pavi said...

எல்லோருக்கும் புரியும்படி வார்த்தைகள் இருக்க வேண்டும் என்றுதான் நான் கூடுதலாக நினைப்பதுண்டு . அதனால் தான் இப்படி .நன்றி சுப்பு .

Pavi said...

நன்றி பூச்சரம் .
உங்கள் தளத்தில் நானும் இணைகிறேன்
தகவலுக்கு மிகவும் நன்றி .